பள்ளியிலிருந்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ்,அதுஇதுன்னு வாங்கி கொடுப்பதுக்கு பதிலா வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டை, கடலைமிட்டாய்ன்னு கொடுக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டாலும் பிள்ளைகளை ஆரோக்கியமா வளர்க்கலாம். பிள்ளைகளுக்கு…
View More சுலபமான முறையில் சுய்யம் செய்வது எப்படி?பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!
சில நேரங்களில் பைரவர் சந்நிதிமுன் தேங்காய், பாவற்காய், எலுமிச்சை, பூசணிக்காய்ன்னு விதம்விதமா விளக்கேத்தி வச்சிருப்பாங்க. ஏன் இப்படி விளக்கேத்துறீங்கன்னு கேட்டா, தேங்காய், பூசணிக்காய்லாம் ரொம்ப நேரத்துக்கு எரியும். அப்படி ரொம்ப நேரத்துக்கு எரிஞ்சு நம்ம…
View More பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!அருகம்புல்லின் மகிமை!
அருகம்புல்லின் மகத்துவம் நமக்குலாம் சொல்லித்தான் தெரியனும்ன்னு இல்ல. ஆனாலும், அருகம்புல்லின் மகிமையை எடுத்துச்சொல்லும் செவிவழி கதை ஒன்னு இருக்கு. அதை இன்னிக்கு பார்க்கலாம். ”சுலபன்”ன்ற ராஜா “ஜம்பா”ன்ற நாட்டை மனசாட்சிக்கும், தெய்வத்துக்கும்…
View More அருகம்புல்லின் மகிமை!பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை” வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும்…
View More பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு புகழ் இருப்பது போல இவ்வூருக்கு புகழ்பெற்றது பழனி மலைக்கோவிலும், கோவிலில் அபிசேகம் செய்து கொடுக்கப்படும் பஞ்சாமிர்தமும். மலை வாழை,…
View More பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த உயரிய உலக அங்கீகாரம்பள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகமிட, கையில் கயிறு கட்ட தடை விதித்த பள்ளிகல்வித்துறை
சில இடங்களில் ஜாதி ரீதியாக கயிறு கட்டி வருவதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது என பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் சென்றது. இதை கேட்ட பள்ளிகல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் மாணவர்கள்…
View More பள்ளி மாணவர்கள் நெற்றியில் திலகமிட, கையில் கயிறு கட்ட தடை விதித்த பள்ளிகல்வித்துறைநகங்கள் அழகாக டிப்ஸ்!
முகத்துக்கு அதிகமாக கொடுக்கற கவனிப்பை யாரும் பாவம் இந்த நகத்துக்கு கொடுக்கறதே இல்லைங்க. நகத்தை சாதாரணமா நினைக்க கூடாதுங்க. இந்த நகங்கள் அழகு சம்பந்த பட்டது மட்டுமில்ல. ஆரோக்கியம் சம்பந்த பட்டதும் கூட. நகத்தை…
View More நகங்கள் அழகாக டிப்ஸ்!மஞ்சள் காமாலை அறிகுறிகள்!
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப்…
View More மஞ்சள் காமாலை அறிகுறிகள்!ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!
வாரத்தில் ஏழு நாட்கள் , அந்த ஏழு நாட்களுக்கும் ஏழு கிரஹங்கள் ஆட்சி புரிகின்றன. ஒவ்வொரு கிழமையில் அந்த கோள்கள் ஆளப்படுவதாக ஜோதிடத்தில் நம்பப்படுகிறது. அந்த கோள்களுக்கு பிரத்யேக நிறங்கள் இருக்கின்றது. அந்த கோள்களுக்கான…
View More ஏழு கிழமைகளுக்கான வண்ணங்கள்!ஓரைகளில் செய்ய வேண்டியவை!
ஒவ்வொரு நாட்களில் அந்த கிழமைக்குரிய கிரகம் ஆதிக்கம் செய்யும். ஆனாலும் நம் முன்னோர்கள் ஒவ்வொரு நாட்களில் வரும் கிரகம் கிழமைக்குரிய கிரகத்தோடு சேர்த்தே பகுத்து தந்துள்ளார்கள். ராகு கேதுவிற்கு மட்டும் நேரம் ஒதுக்கவில்லை. இதற்கான…
View More ஓரைகளில் செய்ய வேண்டியவை!இஞ்சி டீ நன்மைகள்!
குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை…
View More இஞ்சி டீ நன்மைகள்!அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பல வித தோஷங்களில் அன்னதோஷமும் ஒரு வகையான கடுமையான தோஷமாகும். எது செய்தால் இந்த தோஷம் ஏற்படும் என்பதை விரிவாக காணலாம். சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்து விட்டு தான் மட்டும் சாப்பிட்டு…
View More அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?