உடலிலுள்ள கழிவுகளை அகற்ற, கொழுப்பு குறைக்க, எலும்பு உறுதிபட எலுமிச்சை தோலில் சக்தி உள்ளது. இதனை சிறு துண்டுகளாக நறுக்கி , வெயிலில் உலர்த்தி பொடி செய்து காற்று போகாத ஏர் டைட் கன்டைனரில்…
View More எலுமிச்சை தோலின் நன்மைகள்!அத்திவரதர் இனி 2059- பரப்பபடும் கலக்கல் மீம்ஸ்கள்
எந்த ஒரு நிகழ்வானாலும் நெட்டிசன்கள் ஏதாவது மீம்ஸ் கிரியேட் செய்து கலக்கி விடுவார்கள். அத்திவரதர் இனி 2059ல் தான் என்றவுடன் இணையங்களில் நெட்டிசன்கள் கலக்கி வருகின்றன. பலரும் விதவிதமான மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றன. இனிமேல்…
View More அத்திவரதர் இனி 2059- பரப்பபடும் கலக்கல் மீம்ஸ்கள்விஷ்ணுவின் தசாவதாரம் உணர்த்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சி.
இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமக்கு ஒரு சேதி சொல்லும். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களை தசாவதாரம்ன்னு சொல்வார்கள். தசம் என்றால் பத்து என்று பொருள். அணுத்துகள்களின் மோதலால் பூமி…
View More விஷ்ணுவின் தசாவதாரம் உணர்த்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சி.அத்திவரதரை எப்படி பாதாள அறைக்குள் உள்ளே வைப்பார்கள்- விவரம்
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாதாள அறைக்குள் இருந்து வெளிவரும் அத்திவரதரை இதுவரை பல கோடி மக்கள் தரிசித்து விட்டனர். நேற்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுக்கு வந்த நிலையில் இன்று அத்திவரதர் இரவு 10…
View More அத்திவரதரை எப்படி பாதாள அறைக்குள் உள்ளே வைப்பார்கள்- விவரம்27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!
✯ அசுவனி ⇢ கேது ⇢ கோமாதாவுடன் கூடிய சிவன். ✯ பரணி ⇢ சுக்கிரன் ⇢ சக்தியுடன் கூடிய சிவன். ✯ கார்த்திகை ⇢ சூரியன் ⇢ சிவன் தனியாக. ✯ ரோகிணி…
View More 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!
தமிழகத்தில் பெண்கள் தாலியை ஏன் மஞ்சள் கயிற்றில் அணிகிறார்கள் என்பது தெரியுமா?! ஒவ்வொரு இடத்தின் தட்பவெப்ப நிலையை பொறுத்தே அந்த பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள் அமைகின்றன. மஞ்சள் தாலிக்கயிறு அணிந்த பெண்கள், குளிக்கும்போது…
View More மஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்?!பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமா?!
பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமான்னு கேட்டால் கூடாதுன்னுதான் சொல்வேன். ஏனென்றால்.. பெருமாள் கோவிலை பொருத்தமட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் கற்பூர (அ) நெய் ஆரத்தியை பெருமாளுக்கு காட்டியவுடன் ஆரத்தியை, கர்பக்கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்துவிடவேண்டும். அதுவே பெருமாள்…
View More பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமா?!வியாசர்பாடி மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் ஆலயம்- வாரம் ஒரு திருத்தலம்
சென்னை கோயம்பேடு அல்லது எக்மோர்ல இருந்து போகும்போது வியாசர்பாடி மார்க்கெட் அல்லது அம்பேத்கர் காலேஜ் நிறுத்தத்துல இறங்கினா அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கு மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் திருக்கோவில் இருக்கின்றது. அந்த கோவிலை பத்திதான் இந்தவாரம்…
View More வியாசர்பாடி மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் ஆலயம்- வாரம் ஒரு திருத்தலம்சூரியநமஸ்காரம் செய்வது ஏன்?!
சினிமாவிலும், சீரியலிலும் ஒரு குறிப்பிட்ட இனத்தார் மட்டும் அதிகாலையில் சூரியனை வணங்குவதாய் காட்டுவாங்க. அந்தமாதிரி வணங்குவது அவங்களுக்கு மட்டுமே உரித்தானதுன்னு நினைச்சுப்போம். ஆனா, இந்த சூரிய நமஸ்காரம் எல்லாருமே செய்யலாம். “கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா?”…
View More சூரியநமஸ்காரம் செய்வது ஏன்?!வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்..
மகாவிஷ்ணுவின் வலதுக்கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீசக்கரமே சக்கரத்தாழ்வார் என போற்றப்படுகிறது. பகைவர்களை அழிப்பதில் விஷ்ணு பகவானுக்கு உதவுவதால், இறைவனுக்கு ஒப்பாக ஸ்ரீசக்கரம் போற்றப்படுகிறது.. சக்ரத்தாழ்வார் அருளைப்பெற சொல்லவேண்டிய காயத்திரி மந்திரம்.. ஓம் சுதர்ஸனாய வித்மஹேஜ்வாலாசகராய…
View More வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்..இனி அத்திவரதர் எழுந்தருளப்போகும் இடத்தை பார்க்கனுமா?!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதி வரதராஜ பெருமாளான அத்திவரதர் சில காரணங்களுக்காக சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளிப்பெட்டியில் வைத்து அனந்த சரஸ் புஷ்கரணி நீருக்கடியில் வைக்கப்பட்டார். இவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை…
View More இனி அத்திவரதர் எழுந்தருளப்போகும் இடத்தை பார்க்கனுமா?!இன்றே அத்திவரதர் திருவிழா நாள் கடைசி- இனி 2059தான்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்த சரஸ் குளத்தில் இருந்து 40வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர் காட்சி தருகிறார். கடந்த 1979ல் இவ்விழா நடந்த போது அப்போது இவ்வளவு மீடியாக்கள் தகவல் தொடர்பு இல்லாததால்…
View More இன்றே அத்திவரதர் திருவிழா நாள் கடைசி- இனி 2059தான்