சென்னை மாநகரத்தின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் 2004-ம் ஆண்டு சசிநாயர், விண்சண்ட் டிசோஸா, முத்தையா போன்ற பத்திரிக்கையாளர்கள் துவக்கி வைத்தனர். அதிலிருந்துதான் இவ்வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இப்போது சென்னை வாசிகள் மிகவும் ஆர்வமுடன் சென்னயின்…
View More சிங்கார சென்னையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எவ்வாறு உருவெடுத்ததுதென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு?
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என்பதைத் தாண்டி தன்னகத்துள் பல சாதனைகளைக் கொண்டு கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. தென்னிந்தியாவின் நுழைவாயிலான சென்னை, இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் ஆகும். 1996 வரை இந்நகரம் மெட்ராஸ் என்று…
View More தென்னிந்தியாவில் அனைத்திலும் முதலிடம் சென்னைக்கே… என்னதான் சிறப்பு?மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோ
தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கொண்டாடி வருகிறது, ஆரம்ப காலங்களில் அவ்வளவு பெரிதாகக் கொண்டாடப்படவில்லை எனினும், அதனை ஈடுகட்டும்விதமாக ஒவ்வொரு தமிழரும், தங்களுடைய சொந்த வீட்டின் விழாவினைப் போல கொண்டாடி…
View More மெட்ராஸ் டே : மக்களுக்குடன் சேர்ந்து கொண்டாடும் மெட்ரோமெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்? இதோ உங்களுக்காக..
சென்னை தினமானது ஒரு தனிநபருக்கான கொண்டாட்டம் அல்ல, இது இந்த மாநிலத்தவருக்கான கொண்டாட்டம். இது தற்போது இந்த அளவு விமரிசையாகக் கொண்டாடப்பட நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும்…
View More மெட்ராஸ் டே விழா தொடங்கியாச்சு.. எங்கே என்ன நிகழ்ச்சிகள்? இதோ உங்களுக்காக..மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?
தமிழகம் முழுவதும் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணமே உள்ளன. செய்திகளிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இந்த பிறந்தநாள் பற்றிய பேச்சுதான் உள்ளது. அதிக அளவில் வாழ்த்துகளைப் பெற்ற பிறந்தநாளாக இந்தப் பிறந்தநாள்…
View More மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!
தமிழகத்தின் தலைநகர், உலகின் நீண்ட கடற்கரையைக் கொண்ட மாவட்டம், தென்னிந்தியாவின் நுழைவு வாயில், படிச்சவனுக்கு ஐ.டி கம்பெனி படிக்காதவனுக்கு நைட்டி கம்பெனி, பெங்களூருவிற்கு அடுத்தபடியாக ஐ,டி. ஹப்பில் 2 வது இடத்தில் உள்ள நகரம்,…
View More 380வது பிறந்தநாளைக் கொண்டாடும் சென்னை!சினிமாவில் அரசியலை அதிகம் இழுத்த நடிகர்களில் இவரும் ஒருவர்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய நகைச்சுவை நடிகர்களில் எஸ்.எஸ் சந்திரனும் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் சிவகங்கையை பூர்விகமாக கொண்டவர். வித்தியாசமான வேடங்களை பல படங்களில் ஏற்றிருப்பார். கவுண்டமணி, செந்தில் காமெடிகள் அந்த…
View More சினிமாவில் அரசியலை அதிகம் இழுத்த நடிகர்களில் இவரும் ஒருவர்தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்
ஜோசியத்தை நம்பும் வழக்கம் இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஜோசியத்தை நம்பி பணம், நகைகளை பறிகொடுத்த பெண்கள் பற்றி கேட்டு பலரும் அதிர்ந்து உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கரும்புலிப்பட்டியைச் சேர்ந்தவர்…
View More தோஷம் என்ற பெயரில் ஏமாற்றிய ஜோசியர்கள்சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!
சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் வழிபாட்டில் மிகவும் சிறப்பான வழிபாடு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு. அமாவாசையிலிருந்து நான்காம் நாளும் பௌர்ணமியிலிருந்து நான்காம் நாளும் சதுர்த்தி விரதம் வரும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி “சங்கடஹர…
View More சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!வெந்தயம் மருத்துவ பயன்கள்!
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும். வெந்தயம் 17 கி எடுத்து 340…
View More வெந்தயம் மருத்துவ பயன்கள்!ஏலக்காய் மருத்துவ பயன்கள்!
ஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும். அந்த காபி, டீ.…
View More ஏலக்காய் மருத்துவ பயன்கள்!அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?
நான் அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். தேங்காய்: தேங்காய் ஓடு மிகவும் கடினமாகவும், வலுவாகவும் இருக்கும். அதை உடைத்தால் சுவையான தண்ணீர் மற்றும் உள்ளே…
View More அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?