மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நம் கண்கள் போன்றவர்கள். அவர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்தால் எளிதாக கற்றுக்கொள்வார்கள். கடுமையான மனவளர்ச்சி குறைபாடுகள் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் சின்ன சின்ன மனவளர்ச்சி குறைபாடுகளால் அவர்கள்…

View More மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்

ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்

பல பள்ளிகளில் ஆசிரியர் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டாலும் பல மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு அதை படிப்பதில்லை. சில ஆசிரியைகள் படிக்கும் முறையை கொஞ்சம் வித்தியாசப்படுத்தி சொல்லி தருகிறார்கள். அப்படியான ஒரு ஆசிரியைதான் புவனேஸ்வரி.…

View More ஒரு நல்ல ஆசிரியர்னா இப்படி இருக்கணும்

ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

ஆசிரியர் தினமானது ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இது ஏன் கொண்டாடப்படுகிறது என்று பார்த்தோமானால் ஒரு ஆசிரியராக இருந்து பின்னாளில் இந்திய குடியரசுத்தலைவராக உயர்ந்த மேதகு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்…

View More ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

32 ஆண்டுகள் நிறைவடைந்த ஊர்க்காவலன் திரைப்படம்

ரஜினிகாந்த், ராதிகா நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் கடந்த 1987ம் ஆண்டு இதே நாளான 4.9.1987 ல் ரிலீஸ் ஆன திரைப்படம். அந்த நேரத்தில் பிள்ளை நிலா உட்பட சில படங்களை இயக்கி புகழ்பெற்றிருந்த இயக்குனர்…

View More 32 ஆண்டுகள் நிறைவடைந்த ஊர்க்காவலன் திரைப்படம்

பிள்ளையாருக்கென்று தனிப்பட்ட படங்களை கொடுக்காத தமிழ் சினிமா

பொதுவாக தமிழ் சினிமாக்களில் பக்தி படங்கள் அந்தக்காலங்களில் அதிகம் வந்தது. ஏ.பி நாகராஜன், சாண்டோ சின்னப்பா தேவர் ஆகியோர்தான் பக்திப்படங்களை அதிகம் எடுத்தனர். கலர் படங்கள் வந்த காலக்கட்டத்தில் இராமநாராயணன் தான் அதிகம் பக்தி…

View More பிள்ளையாருக்கென்று தனிப்பட்ட படங்களை கொடுக்காத தமிழ் சினிமா

விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு உகந்தவைகளை படைத்தல்!

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பின்னர் படையல் போட என்ன…

View More விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு உகந்தவைகளை படைத்தல்!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்!

விநாயகர் சதுர்த்தியானது தமிழகமெங்கும் ஆவணி மாதம் அமாவாசையை அடுத்த சதுர்த்தி அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உச்சிபிள்ளையார் கோவில், கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மற்றும் பிள்ளையார் பட்டி  விநாயகர் ஆலயங்களில் சிறப்பு…

View More தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஒரு கண்ணோட்டம்!

விநாயகர் சதுர்த்தி உச்சிபிள்ளையார் கோவில் சிறப்பு வழிபாடு!

இந்த கோவில் ஆனது திருச்சியில் அமைந்துள்ளது. பழமையான பாறையின் உச்சியில் இது அமைந்துள்ளது, எனவே இதற்கு உச்சிபிள்ளையார் கோவில் என பெயர் வந்துள்ளது. இது மலைக்கோட்டை எனும் மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறது.       இராவணனுடன்…

View More விநாயகர் சதுர்த்தி உச்சிபிள்ளையார் கோவில் சிறப்பு வழிபாடு!

விநாயகர் ஆனைமுகன் ஆன கதை!!!

விநாயகர் அவதரித்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுர்தியாக கொண்டாடி வருகிறோம். விநாயகர் என்பதன் அர்த்தம் என்னவென்றால் வி – என்பது இதற்க்கு மேல் ஒன்றும் இல்லை என்று பொருள் நாயகர் – தலைவன்…

View More விநாயகர் ஆனைமுகன் ஆன கதை!!!

விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகருக்கு விநாயகர் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி அன்று பலரும் ‘நோன்பு’ கடைபிடிப்பது வழக்கம். பொதுவாக இந்த நாளில் கோயிலுக்குகூட செல்லத் தேவையில்லை வீட்டிலேயே களிமண்ணாலோ அல்லது மஞ்சள் பொடியில் நீர் குழைத்து சிலை…

View More விநாயகர் சதுர்த்தி வழிபாடும் பலன்களும்!

விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி அன்று கடைகளில் விற்கும் பிள்ளையாரை வாங்கி  வழிபடுதலைவிட, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை செய்தால் கூடுதல் பலன்கள் கிட்டும். பிள்ளையாரில் வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப்…

View More விநாயகர் சதுர்த்தி அன்று முழு பலனையும் பெற செய்ய வேண்டியவை!

விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!

விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து, வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். பின்னர் வாழை இலையில் அரிசியைப் பரப்பி வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, அதன்கீழ் ஓம் என எழுத வேண்டும். களிமண்ணால் விநாயகர்…

View More விநாயகர் சதுர்த்தி: வீட்டில் பூஜை செய்யும் முறை!