நம்பிக்கை துரோகம் செய்த கவின்- கன்னத்தில் அறைந்த கவினின் நண்பர்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் லோஸ்லியாவின் அப்பா மரியநேசன்,…

View More நம்பிக்கை துரோகம் செய்த கவின்- கன்னத்தில் அறைந்த கவினின் நண்பர்!!

சென்டிமென்ட்டாக போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸ்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். 2 நாட்களுக்கு முன்னதாக முகினின் தாயாரும், தங்கையும் வந்து…

View More சென்டிமென்ட்டாக போய்க் கொண்டிருக்கும் பிக் பாஸ்!!

லோஸ்லியா கூட பேசக்கூடாது- கண்டிஷன் போட்ட சேரனின் மகள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர். நேற்று காலை தர்சனின் தாயார் மற்றும் தங்கை வந்தனர்,…

View More லோஸ்லியா கூட பேசக்கூடாது- கண்டிஷன் போட்ட சேரனின் மகள்

வாயாடி பெத்த பிள்ளை பாடலோடு என்ட்ரி கொடுத்த வனிதாவின் குழந்தைகள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, இறுதியை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்குள் பாசம் அதிகரிக்கவே செய்கிறது. பிக் பாஸீம் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார், ஒவ்வொரு…

View More வாயாடி பெத்த பிள்ளை பாடலோடு என்ட்ரி கொடுத்த வனிதாவின் குழந்தைகள்!

காலத்தால் அழியாத பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா

குரு சிஷ்யன் படத்தில் இடம்பெற்ற உத்தமபுத்திரி நானு என்ற பாடலின் மூலம் அறிமுகமானவர் ஸ்வர்ணலதா. சில வருடங்களிலேயே 7000 பாடல்களை பாடி பிரபலமடைந்தார். அதே போல் மிக குறுகிய வயதான 37 வயதில் மரணமடைந்தார்.…

View More காலத்தால் அழியாத பாடல்களை பாடிய ஸ்வர்ணலதா

நவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்

நவராத்திரி மற்ற கோவில்களை போலவே ராமேஸ்வரம் ராம நாத ஸ்வாமி கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இராமாயணக்கதை அடிப்படையில் தோன்றிய கோவில் இக்கோவில் . ராமபிரான் இராவணனை கொன்ற பாவம் நீங்க இலங்கையில் இருந்து ராமேஸ்வரம்…

View More நவராத்திரி- பர்வதவர்த்தினி அம்மன்- ராமேஸ்வரம்

நெளியவைக்கும் இரட்டை அர்த்த வசன சினிமா காட்சிகள்

கிராமத்து திருவிழாக்களில் கூத்து எனப்படும் சத்தியவான் சாவித்ரி, வள்ளி திருமண நாடகங்கள் நடைபெறும் இடையில் நிகழ்ச்சி ஃபோர் அடிக்க கூடாது என பஃபூன் என ஒருவர் வந்து பேசுவார். இன்னொரு பெண்ணும் பேசுவார் பேசிக்கொள்வது…

View More நெளியவைக்கும் இரட்டை அர்த்த வசன சினிமா காட்சிகள்

காசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்

செய்யாத தவறுக்கு பரிகாரம் தேடுவோர் தம் மீது வீண் பழி சுமத்தப்பட்டோர் இந்த அம்பாளிடம் வந்து வேண்டிக்கொள்கின்றனர். இங்கு வந்து நான் எந்த தவறும் செய்யவில்லை என் மீது வீண் பழி சுமத்தியவர்களை பார்த்துக்கொள்…

View More காசு வெட்டி போட்டு உறவை முறித்துக்கொள்ளும் வினோத வழிபாடு- கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோவில்

மகாமுனி எப்படி உள்ளது- ஒரு பார்வை

ஆர்யா நடிப்பில் நாளை மகாமுனி திரைப்படம் வெளியாகிறது. ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் எஸ்.டி சாந்தகுமார் இப்படத்தில் இயக்கி இருக்கிறார். மெளனகுரு என்ற அருமையான படத்தை இயக்கியவர் இவர். இவர் மெளன குரு…

View More மகாமுனி எப்படி உள்ளது- ஒரு பார்வை

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பிக் பாஸ் குடும்பம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பேசப்படும் அளவு வேறு எந்த விஷயமும் பெரிதாக பேசப்படுவதில்லை, அந்த அளவு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதோடு, மக்கள் பலரையும் ஈர்த்த ஒரு நிகழ்ச்சியாக உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள்…

View More விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய பிக் பாஸ் குடும்பம்!!

விளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை

கடந்த பல வருடங்களாக பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பில் மாணவர்கள் அனைவரும் ஜெயித்து விட வேண்டும் யாரும் தோல்வியடைந்து விடக்கூடாது என பல பள்ளிகள் நினைக்கின்றன. நல்ல நினைப்புதான் தவறில்லை ஏனென்றால் பெரும்பாலான மாணவர்களுக்கு…

View More விளையாட்டு வகுப்பை கடன் கேட்கும் கணித ஆசிரியர்கள்- காலம் காலமான அவல நிலை

ஆசிரியர் தினத்தில் நினைவு கூறப்பட வேண்டிய மற்றொருவர்

ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான் இவரே ஆசிரியர் தினம் என்றால் உடனடியாக அனைவருக்கும் ஞாபகம் வருபவர். இன்று இவ்வளவு அரசுப்பள்ளிகளும் ஆசிரியர்களும் உருவாக காரணமானவர்…

View More ஆசிரியர் தினத்தில் நினைவு கூறப்பட வேண்டிய மற்றொருவர்