காஜா ஷெரீஃப் 80களில் பிஸியான குழந்தை நட்சத்திரமான இவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் பிறந்தவர். கமல்,விக்ரம்,ராஜ்கிரண்,செந்தில் போன்ற திறமையான நடிகர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவர் இவர். இவர்களைப்போலவே திறமையில் குறைந்தவர் அல்ல. 80களில் பெரும்பாலான…
View More சினிமாவில் கலக்கிய காஜா ஷெரீஃப்ப்ளாஷ்பேக்- ஒளிப்பதிவில் கலக்கிய பி.எஸ். நிவாஸ்
பாரதிராஜாவின் முன்னாள் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.எஸ் நிவாஸ். ஒரு காலத்தில் சினிமாக்கள் காரைக்குடியில் செட் போட்டு எடுக்கப்பட்டது பட்ஷிராஜா ஸ்டுடியோ,ஏவிஎம் ஸ்டுடியோ,மாடர்ன் ஸ்டுடியோ போன்றவை காரைக்குடி, கோவை, சேலம் போன்ற இடங்களில் இருந்தபடியே திரைப்படங்கள்…
View More ப்ளாஷ்பேக்- ஒளிப்பதிவில் கலக்கிய பி.எஸ். நிவாஸ்தமிழ் சினிமாவில் ஏழை பங்காளர்கள் 2
தமிழ் சினிமாவில் ஏழை பங்காளர்கள் என்ற தலைப்பில் நேற்றைய பதிவில் சில படங்களை பார்த்தோம். அதாவது இல்லாத ஏழைகளுக்காக சமூக குற்றங்களை செய்து அவர்களுக்கு உதவுவதுதான் பெரும்பாலும் ஏழை பங்காளர்கள் சம்பந்தமான படத்தின் கதையாக…
View More தமிழ் சினிமாவில் ஏழை பங்காளர்கள் 2சினிமாவை கலக்கிய பத்மநாபபுரம் அரண்மனை
பத்மநாபபுரம் அரண்மனை இந்த அரண்மனையை முதலில் கட்டியது இரவி வர்ம குலசேகர பெருமாள் என்ற மன்னன் ஆவார். பின்பு இந்த அரண்மனையை 1706ல் ஐந்தாள் திருநாள் மார்த்தாண்ட வர்மா திரும்பவும் மாற்றம் செய்து கட்டினார்.…
View More சினிமாவை கலக்கிய பத்மநாபபுரம் அரண்மனைதமிழ் சினிமாவை கலக்கிய ஜேம்ஸ் பாண்ட் மியூசிக் உல்டா
ஹாலிவுட்டில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஹீரோ அறிமுகம் ஆகும்போதும் முக்கிய காட்சிகளின்போதும் ஒரு எண்ட்ரி பிஜிஎம் இசைக்கப்படும். ப்ளாக் அண்ட் ஒயிட் காலம் தொட்டு இன்று வரை வரும் பல சீசன் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு…
View More தமிழ் சினிமாவை கலக்கிய ஜேம்ஸ் பாண்ட் மியூசிக் உல்டாதமிழ் சினிமா கொண்டாடாத இயக்குனர் ஏ.எஸ் பிரகாசம்
இயக்குனர் ஏ.எஸ் பிரகாஷம் ஒரு காலத்தில் சிறந்த கதை வசனங்களை எழுதியவராகவும் சிறந்த திரைக்கதையாளராகவும், சிறந்த இயக்குனராகவும் அறியப்பட்டாலும் அவ்வளவாக வெளியில் தெரியாதவர். தற்கால தலைமுறைக்கு பாக்யராஜ், பாரதிராஜா என அந்நாளைய 80களின் பிரபலங்களை…
View More தமிழ் சினிமா கொண்டாடாத இயக்குனர் ஏ.எஸ் பிரகாசம்தமிழ் சினிமாவும் ஏழை பங்காளர்களும்-1
ஏழை பங்காளர்கள் என்பவர் இருக்கிற பணக்காரர்களிடம் அடித்து இல்லாத ஏழைகளுக்குகொள்ளையடித்த பணத்தில் நிறைய அள்ளிகொடுப்பவர் மக்களுக்காக கொலை கொள்ளைகள் செய்பவர் என்று காலம் காலமாகதமிழ் சினிமா சித்தரித்து வருகிறது. அப்படிப்பட்ட படங்கள்பற்றி ஒரு சின்ன…
View More தமிழ் சினிமாவும் ஏழை பங்காளர்களும்-19 நவராத்திரியில் எந்த ராகம் பாடி அம்பிகை அருளுக்கு பாத்திரமாகலாம்
நவராத்திரி 9 நாட்களும் அம்பிகையை மனமுருக வழிபடலாம். இசையால் வசமாகா இதயமுண்டோ என்ற பாடல் வரிக்கேற்ப இசை மனிதனை மட்டுமல்ல தெய்வத்தையும் மயக்கும் முறைப்படி இசை கற்றவர்களுக்கு தெரியும் . இருந்தாலும் மற்றவர்களும் தெரிந்து…
View More 9 நவராத்திரியில் எந்த ராகம் பாடி அம்பிகை அருளுக்கு பாத்திரமாகலாம்மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசரா
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்துக்காகவும், ஆன்மிகம் செழிக்கவும் சேதுபதி மன்னர்கள் பெரும் பங்காற்றினார்கள். கட்டபொம்மன் வசனம் பேசியதாக சொல்லப்படும் அந்த ஜாக்சன் துரையை சந்தித்த நிகழ்வு சேதுபதி அரண்மனை…
View More மைசூர் அரண்மனை போலவே இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் நடக்கும் நவராத்திரி தசராயாரையும் காயப்படுத்தாமல் ஜெயிக்க முடியாது- கவினின் நண்பர் சொன்ன அறிவுரை!!
தொடங்கி அதற்குள் 81 நாட்கள் ஆகிவிட்டதா? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பும் வண்ணம் கிடுகிடுவென்று நாட்கள் ஓடி விட்டன, பிக் பாஸ் தொடங்கிய முதல் 2 நாட்கள் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை…
View More யாரையும் காயப்படுத்தாமல் ஜெயிக்க முடியாது- கவினின் நண்பர் சொன்ன அறிவுரை!!கவினுக்கு இப்படி ஒரு நண்பரா? – பார்வையாளர்கள் பாராட்டு
தொடங்கி அதற்குள் 81 நாட்கள் ஆகிவிட்டதா? என பார்வையாளர்கள் கேள்வி எழுப்பும் வண்ணம் கிடுகிடுவென்று நாட்கள் ஓடி விட்டன. நேற்று காலை பிக் பாஸ் பிரீஷ் சொல்ல, என் ஃப்ரண்டை போல யாரு மச்சா?…
View More கவினுக்கு இப்படி ஒரு நண்பரா? – பார்வையாளர்கள் பாராட்டுஎந்தெந்த திசையில் தலைவைத்து படுக்கலாம்?!
இந்த திசைகளில்தான் தலை வைத்து படுக்க வேண்டுமென சித்தர்கள் தெளிவாக அறிவுறுத்தி இருக்கிறாற்கள். உத்தமம் கிழக்கு.. ஓங்குயிர் தெற்கு.. மத்திமம் மேற்கு… மரணம் வடக்கு… கிழக்கு திசையில் திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.…
View More எந்தெந்த திசையில் தலைவைத்து படுக்கலாம்?!