பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சத்தோடு வெளியேறத் தயாரானார். லாஸ்லியா எவ்வளவோ கூறியும் கவின் தன் முடிவினை மாற்றிக் கொள்வதாக இல்லை. பணம் கிடைத்ததும்…
View More பெற்றோரைவிட பெரிதாக கவினை நினைக்கும் லாஸ்லியா!!கவின் எங்கும் சென்றுவிடவில்லை… என் இதயத்தில்தான் உள்ளான்- உருகும் சாண்டி!!
இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டின் நிகழ்ச்சியானது நேற்றைய நாள் அதற்கு முந்தைய நாளின் தொடர்ச்சியாக துவங்கியது, அதாவது பிக் பாஸ் “யாராவது இந்த 5 லட்சத்தினை எடுத்துக்…
View More கவின் எங்கும் சென்றுவிடவில்லை… என் இதயத்தில்தான் உள்ளான்- உருகும் சாண்டி!!முன்னோர்களின் அருளாசியோடு வெற்றியை தேடித்தரும் மஹாளய அமாவாசை – முழு விளக்கம்!
நம்மில் பலருக்கு பல விதமான ஏக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம் இறந்த முன்னோர்களுக்கு மாதம் தோறும் பித்ரு தர்ப்பணம் செய்யாமல் இருப்பது தான்!!! பின்வரும் ஏக்கங்கள் நம்மில் பலருக்கு இருக்கின்றதா? கடன் தீராமல் இருப்பது…
View More முன்னோர்களின் அருளாசியோடு வெற்றியை தேடித்தரும் மஹாளய அமாவாசை – முழு விளக்கம்!நாளை மறவாதீர் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கிய அமாவாசை
புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்ச அமாவாசையில் இறந்து போன நம் முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்து நம்மை ஆசிர்வதிப்பர் என்பது ஐதீகம். பெளர்ணமி முடிந்த அடுத்த நாளே மஹாளய பட்சம் துவங்கி விடுகிறது.…
View More நாளை மறவாதீர் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் முக்கிய அமாவாசையார் சொல்லியும் கேட்காமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கவின்!
பிக் பாஸ் சீசன் 3 கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய ஒரு வாரம் மட்டுமே உள்ளது. பிக் பாஸ் வீட்டில் முகேன், தர்ஷன், கவின், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரீன்…
View More யார் சொல்லியும் கேட்காமல் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் கவின்!ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்
அம்பிகை இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி,ஆதிசக்தி, பராசக்தி,குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு அம்பிகை அருள்தரும் ஸ்தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சிஅம்மன், ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி, உஜ்ஜயினி…
View More ஆறு சக்தியை கொண்டு அன்னை அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்- நவராத்திரி ஸ்பெஷல்தர்சனுக்கு லெட்டர் எழுதிய ஷெரின்… அதனை போட்டுடைத்த தர்சன்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த டிஆர்பியை தின்னும் அளவு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியானது…
View More தர்சனுக்கு லெட்டர் எழுதிய ஷெரின்… அதனை போட்டுடைத்த தர்சன்!!5 லட்சத்தோடு வீட்டைவிட்டு வெளியேறத் தயாரான கவின்… பதறிப் போன லாஸ்லியா!!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒட்டுமொத்த டிஆர்பியை தின்னும் அளவு சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்கு பிக் பாஸ் 2 போட்டியாளர்களான…
View More 5 லட்சத்தோடு வீட்டைவிட்டு வெளியேறத் தயாரான கவின்… பதறிப் போன லாஸ்லியா!!!நமக்குள் இருக்கும் தீயசக்தியை அழிக்கும் நவராத்திரி பூஜை
நவராத்திரி பூஜை என்பது விசேஷமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வருகிறது நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் வழிபட்டு பத்தாவது நாள் விஜயதசமியாக அம்பிகை அசுரனை அழிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது…
View More நமக்குள் இருக்கும் தீயசக்தியை அழிக்கும் நவராத்திரி பூஜைராகுகேது தோஷத்தை நீக்கும் திருநாகேஸ்வரம்- எப்போது செல்லலாம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வர்ம் கோவில். இந்த கோவில் ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்து, இங்கு ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து…
View More ராகுகேது தோஷத்தை நீக்கும் திருநாகேஸ்வரம்- எப்போது செல்லலாம்ஷெரின் தர்ஷனுக்கு எழுதிய கடிதம்
மகத், யாஷிகா இருவரும் வீட்டிற்கு வந்த அன்று ஷெரினுக்கு டாஸ்க் ஒன்று கொடுத்தார்கள். நீங்கள் இந்த வீட்டில் யாருக்கு கடிதம் எழுத விரும்புகிறீர்களோ அவங்களுக்கு கடிதம் ஒன்று எழுதுங்க என்ற டாஸ்கை ஷெரினுக்கு கொடுத்தனர்.…
View More ஷெரின் தர்ஷனுக்கு எழுதிய கடிதம்தேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-
நவராத்திரி அன்று சக்தியை வணங்கினால் எல்லா வரங்களும் கிட்டும் லட்சுமி கடாட்சம் கிட்டும் என நம்பிக்கை. 9 நாட்களும் நம்பிக்கையோடு வணங்கினால் வாழ்வில் வெற்றி நிச்சயம். அம்பிகையை வணங்கும்போது தினமும் ஒரு ஸ்லோகம் சொல்லி…
View More தேவியின் முழு அருளையும் பெற்றுத்தரும் நவராத்திரி ஸ்லோகம்-