பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரே வாரத்தில் பைனல்ஸ் நடக்கவுள்ள நிலையில், யார் டைட்டிலை வெல்வார்கள்? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர். வார இறுதியான நேற்று கமல்…
View More தர்ஷன்தான் உண்மையான டைட்டில் வின்னர் – வருத்தம் தெரிவித்த சேரன்!!7 நாளில்ல லட்டருக்கு என்ன பதில்ன்னு சொல்றேன்: ஷெரினிடம் தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறி கமல் முன்னிலையில் தோன்றிய தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டவுடன் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் கூறினார். அப்போது ஷெரினிடம் ‘உன்னுடைய லட்டருக்கு இன்னும் 7 நாளில் பதில்…
View More 7 நாளில்ல லட்டருக்கு என்ன பதில்ன்னு சொல்றேன்: ஷெரினிடம் தர்ஷன்பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் தர்ஷன்!
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100வது நாளை நெருங்கிவிட்டது. பிக் பாஸ் வீட்டில் இந்த வார எலிமினேஷனுக்காக கவின், சாண்டி, தர்ஷன், லோஸ்லியா மற்றும் ஷெரீன் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 5 லட்சம்…
View More பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார் தர்ஷன்!தர்ஷன் வெளியேற காரணம் கூறிய கமல்: கதறி அழுத ஷெரின்
பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று தர்ஷன் இன்று வெளியேற போவதாக ஏற்கனவே செய்தி வெளிவந்திருந்தாலும் சற்றுமுன் இதனை கமல் அதிகாரபூர்வமாக அறிவித்தார். கமல் அறிவித்ததும் ஆடியன்ஸ்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக…
View More தர்ஷன் வெளியேற காரணம் கூறிய கமல்: கதறி அழுத ஷெரின்நவராத்திரியில் 9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை
புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த தேதிகளில்…
View More நவராத்திரியில் 9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறைகலைத்துறையில் பிரகாசிக்க வைக்கும் பாலா அம்பிகை – நவராத்திரி திருவிழா
சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள். வேலுர் மாவட்டம் நெமிலியில் பாலா அம்பிகை அருள்புரிகிறாள். இவள் குழந்தை…
View More கலைத்துறையில் பிரகாசிக்க வைக்கும் பாலா அம்பிகை – நவராத்திரி திருவிழாநவராத்திரியில் வணங்க வேண்டிய முக்கிய கோவில் – மதுரை மீனாட்சி அம்மன்
நவராத்திரி வழிபாடு அம்பிகைக்கான வழிபாடு.அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா செழிப்புற நடந்தாலும், சில கோவில்களில் மிக பிரமாண்டமாக இருக்கும். அப்படி ஒரு கோவில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலை தெரியாதோர் யாரும் இருக்க…
View More நவராத்திரியில் வணங்க வேண்டிய முக்கிய கோவில் – மதுரை மீனாட்சி அம்மன்நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்
எல்லா ஊர்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மிக சிறப்பாக தமிழ்நாட்டில் ஒரு ஊரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு ஏரியாவே களைகட்டி இருக்கும் அத்தகைய ஒரு ஊர்தான் திருச்செந்தூரில் இருந்து 15கிமீ…
View More நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்களை கட்ட வரும் நவராத்திரி திருவிழா
நவராத்திரி பண்டிகைக்கென்று ஒரு சிறப்பு உண்டு. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பான அம்மன் வழிபாடுகளை பெண்கள் செய்வதுதான் இதற்கு காரணம். நவராத்திரிக்கென்று நியம நிஷ்டைகளுடன் அம்பிகையை நினைத்து வழிபட்டால் வாழ்வில் காணாத வளம் யாவும்…
View More களை கட்ட வரும் நவராத்திரி திருவிழாஇரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரி
வராஹி வழிபாடே கலியுகத்தில் அனைத்து பிரச்சினைகளிலும் இருந்து தீர்வு தரும் வழிபாடு. தமிழ்நாட்டில் பழமையான வராஹி கோவில்கள் குறைவு. உத்திரகோசமங்கை ஆதி வராஹி, தஞ்சாவூர் கோவில் வராஹி, பளூர் சொர்ணவராஹி என குறிப்பிட்ட கோவில்களே…
View More இரவில் மட்டும் வராஹி அகிலாண்டேஸ்வரிநவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்
அம்பிகையை போற்றும் நவராத்திரி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை29.09.2019 காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. ஒன்பது நாளும் அம்பிகையை நினைத்து நவராத்திரி கொழுவைத்து சுண்டல், பொங்கல், அன்னங்கள் தினமும் நிவேதனம் செய்து வழிபடும்போது கன்னிப்பெண்களுக்கு திருமணம் கை கூடி,…
View More நவராத்திரி ஸ்பெஷல்-ஒன்பது நாளும் விரதம் இருந்தால் கன்னிப்பெண்கள் அடையும் பலன்கள்நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று
நடிகர் நாகேஷ் தற்போதைய திருப்பூர் மாவட்டம் அப்போதைய கோவை மாவட்டம் தாராபுரத்தில் 1933ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இதே நாளில் பிறந்தார். 2009ம் ஆண்டு மறைந்தார். இடைப்பட்ட வருடங்களில் நாகேஷ் திரைத்துறையில்…
View More நடிகர் நாகேஷ் பிறந்த தினம் இன்று