வீட்டில் மங்களகரமானது விளக்கு. பூஜையறையில் குத்துவிளக்குகள் ஏற்றி வழிபடுவதே பெரும் ஆனந்தத்தை தரும் ஒரு விசயமாகும். அப்படிப்பட்ட விளக்கை சுத்தம் செய்வதற்கு சில நாட்கள் உண்டு அப்படிப்பட்ட நாட்கள் என்ன என்பதை பார்ப்போம். குத்துவிளக்கை…
View More விளக்கு துலக்க உகந்த நாட்கள் என்னபிறைகள் பார்ப்பதால் உண்டாகும் பலன்
மூன்றாம்_பிறை_பார்க்கும் பயன்கள் மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான். நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும். ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான். ஆறு பிறை தொடர்ந்து…
View More பிறைகள் பார்ப்பதால் உண்டாகும் பலன்கொரோனா பிரச்சினைகள் தீர- சண்முக கவசம் படியுங்கள்
முருகனின் அடியவராக இருந்தவர் பாம்பன் ஸ்வாமிகள், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை பூர்விகமாக கொண்ட ஸ்வாமிகளுக்கு முருகப்பெருமான் நேரில் தோன்றி ஆசி வழங்கியுள்ளார். இவர் இராமநாதபுரம் பிரப்பன் வலசையில் கடும் தவம் மேற்கொண்டு முருகனின் தரிசனம்…
View More கொரோனா பிரச்சினைகள் தீர- சண்முக கவசம் படியுங்கள்அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கையம்மன் கோவில். இங்கு நடைபெறும் சிரசு திருவிழா மிக புகழ்பெற்றது வருடா வருடம் நடக்கும் இவ்விழா புகழ்பெற்ற விழாவாகும். இந்த வருடம் கொரோனா பேராபத்தால் சிற்சில விதிமுறைகளுடன்…
View More அமைதியாக நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாஎதிரிகளை வெல்ல தேவாரப்பாடல்
நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் யாராவது எதிரி இருப்பார்கள். இவர்களை சமாளிப்பது என்பது பலருக்கும் கஷ்டமான ஒரு நிகழ்வாக இருக்கும். அப்படி இருப்பவர்கள் இந்த இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம்செய்து, சிவபெருமானை மனதார…
View More எதிரிகளை வெல்ல தேவாரப்பாடல்கடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்கு
தற்போது கொரோனா தொற்று உலகம் முழுவதும் பலரை ஆட்டிவைத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும் மோசமாகவும் பரவி வருவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் செங்கல்பட்டு…
View More கடுமையான சூழலில் சிவபெருமானை வணங்கும் குரங்குதீபத்தால் ஏற்படும் நல்ல பலன்கள்
தீபம் ஏற்றி வழிபடுவது ஹிந்துக்களின் வழிபாட்டில் ஒரு மங்களகரமான விசயமாகவே பார்க்கப்படுகிறது. தீபம் ஏற்றுவதால் ஒரு வீட்டில் என்ன என்ன நன்மைகள் ஏற்படுகிறது என பார்ப்போம். கோயில், நதிக்கரை, கோசாலை, மகான்களின் சமாதி போன்ற…
View More தீபத்தால் ஏற்படும் நல்ல பலன்கள்சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்
தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுவதால் எல்லா மாநில அரசுகளும் கடுமையான லாக் டவுன் முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் உணவகங்கள் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் போன்றவையிலும் திருமணங்கள் எதுவும் நடைபெறாத நிலையில்…
View More சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்
கோவிலுக்கு சென்று ஸ்வாமியை வணங்கினால் அர்ச்சகர் தரும் விபூதியை எடுத்து கொள்வோம் ஆனால் விபூதி எடுக்க குறிப்பிட்ட விரலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நாம் அப்படி செய்வதில்லை . விபூதியை எடுக்க சில விரல்களை…
View More விபூதியை எந்த விரலால் தொட்டு அணியலாம்வள்ளியூர் முருகனை வணங்கினால் கல்யாண வரம் தேடி வரும்
தற்போதுள்ள விஞ்ஞான உலகில் பலருக்கு திருமணம் என்பதே எட்டாக்கனியாக உள்ளது. குறிப்பாக 90களின் ஆரம்பத்தில் பிறந்தவர்களின் நிலை இதில் மிகவும் கொடுமை. 90களில் பிறந்த பலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது சமூக வலைதளங்களில் காமெடிக்காக…
View More வள்ளியூர் முருகனை வணங்கினால் கல்யாண வரம் தேடி வரும்நரம்பு தளர்ச்சி நீங்க திருவெண்காடு வாருங்கள்
நவக்கிரக ஸ்தலங்களில் புத பகவானுக்குரிய ஸ்தலம் திருவெண்காடு, தமிழகத்தில் மயிலாடுதுறை நகருக்கு மிக அருகில் உள்ளது. இந்த கோவில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள், மற்றும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு மேற்கண்ட பிரச்சினைகளை நீக்கும் அரும்பெரும்…
View More நரம்பு தளர்ச்சி நீங்க திருவெண்காடு வாருங்கள்கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்
கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா வைரஸின் துயரம் ஒட்டுமொத்த உலக மக்களையும் விட்டு விலகுவதாய் இல்லை. இருப்பினும் பல இடங்களில் இறைவன் மேல் நம்பிக்கை வைத்து யாகங்கள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில…
View More கொரோனா வைரஸ் விலக கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் யாகம்