isha

விளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள்- இரண்டாவது தொகுப்பு

நேற்று இரவு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து விளக்கு ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று மக்கள் அனைவரும் இரவு 9 மணியளவில் விளக்கேற்றினர். இதில்…

View More விளக்கேற்றிய பிரபலங்களின் புகைப்படங்கள்- இரண்டாவது தொகுப்பு

திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்

தமிழ்வருடங்களில் 12வதும், கடைசி மாதமுமான பங்குனியும்,  12 வது நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரமும் இணையும் நாளான இன்று பங்குனி உத்திரம் என இந்துக்களால் கொண்டாடப்படும்.    எங்கேயோ பிறந்து வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஒரு…

View More திருமண வரம் தரும் பங்குனி உத்திரம்

பிரபலங்களின் விளக்கேற்றல் கொண்டாட்டங்கள்-புகைப்படங்கள்

கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தாக்கம் நீங்குவதற்காக பாஸிட்டிவ் எனர்ஜி பரவுவதற்காக இந்தியா முழுவதும் நேற்று இரவு 9மணியளவில் விளக்கேற்றி, டார்ச் அடித்து மக்கள் கொண்டாடினர். அந்த நிகழ்வுகளில் முக்கிய பிரபலங்களும் அவரவர்…

View More பிரபலங்களின் விளக்கேற்றல் கொண்டாட்டங்கள்-புகைப்படங்கள்

பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்

உலகம் முழுவதும் பங்குனி உத்திர திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகத்தமிழ்க்கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கும் முக்கிய சக்தியாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். முருகனின் ஆலயங்களான பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல முக்கிய ஸ்தலங்களில் பங்குனி உத்திர…

View More பங்குனி உத்திரம்- நூறாண்டு திருவிழா இல்லாமல் கண்கலங்கும் பக்தர்கள்

ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை சுடுவது இப்படித்தான்…

இட்லி, தோசை மாவு இல்லாதபோதும், விருந்தாளிகள் திடீரென வந்தாலும் மிக சுலமாகவும், சுவையாகவும் ரவா தோசை செய்து கொடுத்து அசத்திடலாம்!! தேவைப்படும் பொருட்கள்: ரவா – ஒரு கப்அரிசி மாவு – கால் கப்தயிர்…

View More ஹோட்டல் ஸ்டைலில் மொறு மொறு ரவா தோசை சுடுவது இப்படித்தான்…

அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரங்கள்!!

மனிதனாய் பிறந்தவனுக்கு பிரச்சனைகளுக்கு குறைவேது?! ஒவ்வொரு பிரச்சனைக்கும் எளிய பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவற்றை முறையாக நம்பிக்கையுடன் செய்து வந்தால் இறைவனின் கருணையினாலும் பிரச்சனைகள் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். நீண்ட…

View More அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய எளிய பரிகாரங்கள்!!

மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!

கடவுளை பற்றி பக்தன் துதி எழுதிதான் வழக்கம். ஆனால், கடவுளே தன் பக்தனை பற்றி எழுதிய துதி இதோ… ஹனுமான் பூர்வத பாது தக்ஷிணே பவனாத்மஜ:ப்ரதீச்யாம் பாது ர÷க்ஷõக்ன: ஸெளம்யாம் ஸாகர தாரனு:ஊர்த்வம்மே கேஸரீ…

View More மனிதர்களின் அல்லல் தீர ஸ்ரீராமர் அருளிய அனுமன் கவசம்!!

விஜய் சேதுபதி படத்தின் கதை இதுதான்: சேரன் அறிவிப்பு

சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.…

View More விஜய் சேதுபதி படத்தின் கதை இதுதான்: சேரன் அறிவிப்பு

ஊரடங்கு உத்தரவு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமா? அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மேலும் 6 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் அதிர்ச்சி…

View More ஊரடங்கு உத்தரவு இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமா? அதிர்ச்சித் தகவல்

கொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த நிலையில் சமூக விளைவுகளை கடைபிடிக்கும் வகையில் வரும்…

View More கொரோனா எதிரொலி: திருவண்ணாமலை கிரிவலம் இல்லை

தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையும் சேர்த்து தமிழகத்தில் 485 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறைச்…

View More தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: அதிர்ச்சித் தகவல்

திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்

வரும் 8,9 தேதிகளில் மாதாந்திர பெளர்ணமி வருகிறது. ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்ல மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பிரச்சினையால் லாக் டவுன் 21 நாட்களுக்கு…

View More திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை- மாவட்ட ஆட்சியர்