உப்பை இலவசமாக கொடுக்க கூடாது தெரியுமா

மகாலட்சுமிக்கு பிடித்த  பதார்த்தம் இனிப்பு. இதனால்  மகாலட்சுமியை வேண்டி செய்யப்படும் பூஜைகள், யாகங்களில் இனிப்பு பண்டங்களைதான் பிரதானமாக வைப்பர். காசியில் அன்னபூரணி சன்னதியில் அம்பாள், லட்டு தேரில் புறப்பாடாவாள். இதைப்போல, உப்பும் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்ததாகும். சமுத்திரராஜனின் மகளான…

View More உப்பை இலவசமாக கொடுக்க கூடாது தெரியுமா

தொழில் விருத்தி பெற பரிகாரம்

தொழில் தொடர்பாக நிறைய பேருக்கு  பிரச்சினைகள் இருக்கும். வேலையின்மை பொருளாதார நெருக்கடி பொருள் இழப்பு ராகு தசை- சனி புத்தி சனி தசை – ராகு புத்தி இருப்பவர்கள் இந்த மகம் நட்சத்திரம் வரக்கூடிய …

View More தொழில் விருத்தி பெற பரிகாரம்

தெய்வீக ஆற்றல் தரும் காயத்ரி மந்திரம்

ஒரு முறை முகலாய சக்கரவர்த்தி அக்பரின் மாளிகைக்கு  தினமும் யாசகம் கேட்டு வந்த ஒரு பெரியவர் மகான் கோலத்தில் இருந்தது கண்டு மன்னர் அக்பர்  வியந்தார். என்னடா இது? சில நாள் முன் வரை…

View More தெய்வீக ஆற்றல் தரும் காயத்ரி மந்திரம்

இன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்

முருகனின் அவதார திருநாளே வைகாசி விசாக திருநாளாகும். இந்த வைகாசி விசாகம் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, குன்றக்குடி, மருதமலை, ஸ்வாமி மலை,சிறுவாபுரி, எட்டுக்குடி, சிக்கல்,…

View More இன்று முருகனுக்குரிய வைகாசி விசாக திருநாள்

திருவண்ணாமலை அதிசயம்

ஞானிகளும் யோகியர்களும் வாழ்ந்து மறைந்தும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அற்புத மலை திருவண்ணாமலை ஆகும். நினைத்தாலே முக்தி தரும் அக்னி ஸ்தலம் இதுவாகும். இங்கு அண்ணாமலையாரும் உண்ணாமலையம்மனும் அருள்பாலித்து மக்களின் துன்பங்களை தீர்த்து வருகின்றனர்.…

View More திருவண்ணாமலை அதிசயம்

நாளை நரசிம்ம ஜெயந்தி -விரதம் இருந்து வழிபடுங்கள்

மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் 4வது அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். ஸ்ரீநரசிம்மரை வழிபட்டால் எந்த நிலையிலும் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அரணாக இருந்து காப்பார். பிரகலாதனின் பக்தியை மெச்சி தூணில் இருந்து நரசிம்ம அவதாரம் எடுத்து…

View More நாளை நரசிம்ம ஜெயந்தி -விரதம் இருந்து வழிபடுங்கள்

கெட்ட கனவுகள் வராமல் தடுக்க

கனவு என்பது எல்லோருக்கும் வரக்கூடிய விசயமாகும். சிலருக்கு சில கனவுகள் அடிக்கடி வந்து துன்புறுத்தும் ஏன் தொடர்ந்து கெட்ட கனவுகளாக வருகிறது என புரிந்து கொள்ள முடியாது. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே கல் உப்பு, மஞ்சள்…

View More கெட்ட கனவுகள் வராமல் தடுக்க

மந்திரம் எப்படி உச்சரிக்க வேண்டும்

இன்றைய நிலையில் துன்பங்களால் அவதிப்படுவோர்தான் அதிகம். துன்பங்கள் இல்லாமல் யாரும் இவ்வுலகில் இல்லை எல்லாருமே துன்பத்தை அழிக்க முதலில் வேண்டுவது கடவுளிடம்தான். ஏதாவது ஒரு வழி நமக்கு கிடைக்காதா என்று பலரும் அலைந்து வருகின்றனர்.…

View More மந்திரம் எப்படி உச்சரிக்க வேண்டும்

காலையில் உள்ளங்கையில் கண்விழித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

காலையில் எழுந்திருக்கும்போதே, பரபரபரப்பான  வாழ்க்கைதான் பலருக்கும் உள்ளது! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் இருப்பது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம் ஆகும்.…

View More காலையில் உள்ளங்கையில் கண்விழித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம்

வீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறி

சிலர் இருக்கும் வீடு ஏதோ அமைதியிழந்து எப்போதும் பிரச்சினைகளாகவே இருக்கும். ஒன்று போனால் ஒன்று என்ற அளவில் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். குல தெய்வமோ மற்ற தெய்வங்களோ கை கொடுக்கும் என்றால் சில…

View More வீட்டில் தெய்வம் இல்லை என்றால் தென்படும் அறிகுறி

புகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்

திருமணமான பெண்கள் முதன் முதலில் ஒரு வீட்டுக்குள் நுழைந்த உடன் அந்த பெண்ணை விளக்கேற்ற சொல்லிதான் வழிபட சொல்கிறோம் இதன் தாத்பர்யம் என்னவென்றால், பழங்காலம் முதலே பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும் என கூறப்படுவதுண்டு. திருமணமாகிப் போன பெண்…

View More புகுந்த வீட்டு பெண் தீபமேற்றும் தாத்பர்யம்

ஜோதிடப்படி கொரோனா எப்போது குறையும்

கடந்த வருடத்தில் இருந்து கொரோனா நோயின் தொந்தரவால் மிகுந்த மன அழுத்தத்தில் மக்கள் இருந்து வருகின்றனர். அதுவும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையின் வேகம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வடமாநிலங்கள் ஆரம்பத்தில் பாதிப்படைந்த…

View More ஜோதிடப்படி கொரோனா எப்போது குறையும்