யாராவது ஒரு விசயத்தை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் பெரிய கொல்லிமலை ரகசியம் என்று விளையாட்டாய் சொல்வதுண்டு. காலம் காலமாய் சொல்லப்பட்டு வரும் விசயம் இது. கொல்லிமலை ரகசியம் என்றால் என்ன. நாமக்கல் மாவட்டம்…
View More கொல்லிமலை ரகசியம் என்றால் என்னஎந்த காரியத்துக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் சிறு குறிப்பு
காரியம் நடக்க விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்…
View More எந்த காரியத்துக்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் சிறு குறிப்புபுகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். அங்கு நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் கோவில் கருவறையின் மேற்கூரை எரிந்து சேதமாகிவிட்டது. கோவில் விளக்கில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என்று காவல்துறையினர்…
View More புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்துகொரோனா ஒழிய யாகங்கள் செய்வதே சிறப்பு- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
சமீபத்தில் கொரோனா நோயால் வாழ்வாதாரம் இழந்த கோவில் குருக்கள் மற்றும் கிராமக்கோவில் பூசாரிகளுக்கு மாதம் 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் வரவேற்றுள்ளார். கோவில்களில் பணியாற்றுபவர்களுக்கு 4000 உதவித்தொகை வழங்குவதை வரவேற்கிறோம். அர்ச்சகர்கள்…
View More கொரோனா ஒழிய யாகங்கள் செய்வதே சிறப்பு- ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்சொந்த வீடு அமைய வேண்டுமா
சொந்த வீடு பலருக்கும் மிகப்பெரிய கனவாகும். சொந்த வீடு வாங்குவதோ கட்டுவதோ தடைபட்டு நிற்பவர்கள் திருப்புகழில் உள்ள கீழ்க்கண்ட பாடலை தொடர்ந்து பாடி வர நன்மைகள் உண்டாகும். அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்…
View More சொந்த வீடு அமைய வேண்டுமாநெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்
தமிழகத்தில் நெல்லை மாவட்ட வட்டார வழக்கும் அந்த மனிதர்களின் பண்பாடு பழக்க வழக்கங்களும் கொஞ்சம் வித்தியாசமானது. தாமிரபரணி பாயும் நெல்லையில் பல தெய்வங்கள் இருந்தாலும் . இவ்வட்டார மக்கள் பெரும்பாலும் இம்மண்ணை காக்கும் எல்லை…
View More நெல்லை மாவட்டம் என்றாலே சுடலை மாடசாமிதான்எப்போதும் புலம்புவது நல்லதல்ல- இறைவனை நினையுங்கள்
எப்போதும் புலம்பாதீர்கள் குறைகளும்,ஏக்கங்களும் நிரம்பியது தான் வாழ்க்கை! குறைகளை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்;ஏக்கங்களை பூர்த்தி செய்ய முயலுங்கள்; இயலாத பட்சத்தில் இது தான் வாழ்க்கை என்று ஏற்றுக் கொள்ளுங்கள்; அடிக்கடி புலம்பிக் கொண்டே…
View More எப்போதும் புலம்புவது நல்லதல்ல- இறைவனை நினையுங்கள்மன அடக்கத்திற்கும் தவறான நினைப்பையும் கட்டுப்படுத்தும் மந்திரம்
நம்மில் பலர் வேண்டுமென்றே தவறு செய்வதில்லை எல்லோருக்கும் உள்ள வயது கோளாறு காரணமாக காமரீதியான சிந்தனைகள் எழுந்து தவறான பழக்க வழக்கத்திற்கு உட்பட நேர்கிறது. எந்த நேரமும் சிலருக்கு தவறான காமரீதியான சிந்தனைகள் அவர்களை…
View More மன அடக்கத்திற்கும் தவறான நினைப்பையும் கட்டுப்படுத்தும் மந்திரம்அகத்தியர் சொன்ன அட்சர எழுத்துக்கள்
அகத்தியர் தனது மந்திரவாள் என்ற நூலில் இந்த மந்திரங்களை சொன்னால் எவை எவை எப்படி சித்தியாகும் என்று கூறி இருக்கிறார். அவர் கூறியது இதோ. 1) “நசி, மசி” என்றிட எமனையும் வெல்லலாம். (2)…
View More அகத்தியர் சொன்ன அட்சர எழுத்துக்கள்குபேரன் பற்றிய முக்கிய குறிப்புகள்
சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழை போன்ற அவலை குபேரர் விரும்பி புசிப்பதாக ஐதீகம். குபேரர் கீரிப்பிள்ளையை தொடையில் வைத்து இருப்பார். செல்வச்செழிப்பில் திளைப்பவர்களுக்கு எதிரிகளால் பல இடையூறுகள்…
View More குபேரன் பற்றிய முக்கிய குறிப்புகள்பிரதோஷத்தில் இத்தனை வகைகளா
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களுள் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானது. இன்று 20 வகையான பிரதோஷ விரத வழிபாட்டு பலன்களை பார்க்கலாம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய…
View More பிரதோஷத்தில் இத்தனை வகைகளாஅட்சதை ஏன் போடுகிறோம்
பொதுவாக வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு மணமக்களுக்கு, தமது குழந்தைகளுக்கு தொழில் துவங்கும் நம் வீட்டு வாரிசுகளுக்கு ஏன் அட்சதை போடுகிறோம். முனை முறியாத அரிசி தான் அட்சதை , நன் மங்களங்களை நல்குவது மஞ்சள் .…
View More அட்சதை ஏன் போடுகிறோம்