பாஞ்சால நாட்டில் பூரியசஸ் என்ற அரசன் இருந்தான். வேற்று நாட்டு அரசனிடம் தன் நாட்டை இழந்து தன் மனைவி சிகிநீயுடன் காட்டிற்கு சென்று முப்பது ஆண்டுகள் படாதபாடுபட்டான். அவ்வழியே, தற்செயலாய் சென்ற யாஜகர், உபயாகர்…
View More நாளை நீர்தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?!
குமுறிக் குமுறி அழுத சாய் பல்லவி… நடந்தது இதுதான்!!
கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமானதை அடுத்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் நடிகர்கள், நடிகைகள் விதவிதமாய் பொழுதினைப் போக்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சாய் பல்லவி திரைப்படங்கள்…
View More குமுறிக் குமுறி அழுத சாய் பல்லவி… நடந்தது இதுதான்!!சமந்தா குட்டி உங்க மாமியார்கிட்ட இருந்து கத்துக்கோங்க…!
நடிகை அமலா 1986 ஆம் ஆண்டு இயக்குநர் டி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் படம் சினிமாவில் கால் பதித்தார். தமிழில் இவர் அறிமுகமானாலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி,…
View More சமந்தா குட்டி உங்க மாமியார்கிட்ட இருந்து கத்துக்கோங்க…!செய்திகளில் வரமாட்டேன்… அனிதா சம்பத் கொடுத்த ஷாக்!!
கொரோனா வைரஸ் தொற்று அனைத்துத் தொழில்களையும் முடக்கி உள்ள நிலையில் மருத்துவத் துறை காவல் துறை, ஊடகத் துறை மட்டுமே வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றது. தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா…
View More செய்திகளில் வரமாட்டேன்… அனிதா சம்பத் கொடுத்த ஷாக்!!ஹைய்யோ ஹைய்யோ… திரிஷா உங்களுக்கே இது ஓவரா தெரியலையா..!!
கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமானதை அடுத்து மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுள்ளது, தற்போதும் நிலைமையின் தீவிரம் அதிகமாவதால் இந்த ஊரடங்கானது மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது. ஊரடங்கால் சினிமாத்…
View More ஹைய்யோ ஹைய்யோ… திரிஷா உங்களுக்கே இது ஓவரா தெரியலையா..!!சுயநலவாதியா இருக்காதீங்க… மத்தவங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க… தமன்னா சொன்ன அறிவுரை!!
2005 ஆம் ஆண்டு தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கிய தமன்னா, தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார். கொரோனா பாதிப்பால் சினிமா உட்பட பல தொழில்கள்…
View More சுயநலவாதியா இருக்காதீங்க… மத்தவங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க… தமன்னா சொன்ன அறிவுரை!!அட்சய திருதியை அன்று ஆதிசங்கரர் என்ன செய்தார் என தெரியுமா?!
கேரளாவின் ’காலடி’ என்ற ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர். சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார். குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற…
View More அட்சய திருதியை அன்று ஆதிசங்கரர் என்ன செய்தார் என தெரியுமா?!கைலாஷா நாட்டிலும் ஊரடங்காம்- நித்தியானந்தா சிஷ்யைகள் அதிரடி
கைலாஷா நாட்டில் ஊரடங்கு இல்லை என்ற வகையில் பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதாம். இதனால் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்நித்யானந்தா ஆஸ்ரமத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பேஜான கைலாஷா தெ அவதார் க்ளிக்ஸ் தமிழில்…
View More கைலாஷா நாட்டிலும் ஊரடங்காம்- நித்தியானந்தா சிஷ்யைகள் அதிரடிஅட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!
அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து,…
View More அட்சய திருதியை விரதம் அனுஷ்டிப்பது எப்படின்னு தெரியுமா?!ராமராஜன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா
1985ல் வந்த மண்ணுக்கேத்த பொண்ணு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ராமராஜன். தொடர்ந்து மருதாணி, ஹலோ யார் பேசுறது, உள்ளிட்ட படங்களை இயக்கினார். இருந்தாலும் கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன்…
View More ராமராஜன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாராவலைதளங்களை கலக்கும் கொரோனா விழிப்புணர்வு பாடல்கள்
நேற்று முன் தினம் நடிகர் கமல்ஹாசன், ஒரு அன்பும் அறிவும் என்ற ஒரு பாடலை வெளியிட்டிருந்தார். இந்த பாடலுக்கு நல்லதொரு ரெஸ்பான்ஸ் இருந்தது. இது போல பிரபலங்கள் மட்டுமின்றி தனி நபர்களும் ஸ்ம்யூல் போன்ற…
View More வலைதளங்களை கலக்கும் கொரோனா விழிப்புணர்வு பாடல்கள்அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!
அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை(26-04-2020)…
View More அட்சய திருதியை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?!