முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு…
View More பைரவருக்குரிய அட்ட வீரட்டாண தலங்கள் செல்லும் குறிப்புகள்நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணி
கோவில் உழவாரப்பணி என்பது கோவில்களின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவது ஆகும். தற்போது நிறைய கோவில்களில் உழவாரப்பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஏராளமான உழவாரத் திருப்பணி குழுக்கள் நமது தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகின்றன. ஈசனை முழுமுதற்கடவுளாக என்னும்…
View More நன்மைகள் நல்கும் கோவில் உழவாரப்பணிஸ்ரீ ஆதிசங்கரரும் கொல்லூர் மூகாம்பிகையும்
ஆதி சங்கரரும் மூகாம்பிகையும்* ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது. கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ…
View More ஸ்ரீ ஆதிசங்கரரும் கொல்லூர் மூகாம்பிகையும்ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்
ஈசனின் அவதாரங்களில் ஒரு அவதாரம் பைரவ அவதாரம். நமது பல ஆயிரக்கணக்கான பிறவிகளில் செய்த கரமவினைகளை நீக்கிட பைரவ மந்திர ஜபம் உதவும்!!! அசுவினி, மகம்,மூலம் நட்சத்திரம் ஒன்றில் பிறந்தவர் தினமும் 108 முறை…
View More ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் உரிய பைரவ மந்திரம்அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் பயன்கள்
அரச இலையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால் என்ன பலன்கள்…? நம்முடைய கஷ்டங்கள் சீக்கிரமாகவே, நீங்க வேண்டும் என்றால், அரசமரத்தடி பிள்ளையாரை 108 முறை சுற்றினாலே போதும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயமாக…
View More அரச இலையில் தீபம் ஏற்றி வழிபடுவதால் பயன்கள்இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறது
ஆடி மாதம் என்பது உத்ராயணம் தட்சிணாயனத்தை அடிப்படையாக கொண்டது. முதலில் உத்ராயணம் தட்சிணாயணம் என்றால் என்ன என்று பார்ப்போம். 1. உத்தராயனம் உத்தர் என்றால் வடக்கு என்று பொருள். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை…
View More இன்று ஆன்மிக மாதம் ஆடி பிறக்கிறதுவெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தை
இங்கு இருப்பது போல் வெளிநாட்டில் சங்கல்பங்கள் செய்வது கடினமான விசயம்தான். இருந்தாலும் தற்போதுள்ள நாகரீக காலத்தில் இராமேஸ்வரம். காவிரிக்கரை யில் உள்ள புரொகிதர்களுடன் பேசி வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸப்பிலேயே திதி தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கின்றனர்.…
View More வெளிநாட்டில் இருப்பவர்கள் சங்கல்பங்கள் செய்ய சொல்ல வேண்டிய வார்த்தைதேங்காய் சுடும் விழா எதற்கு தெரியுமா
ஆடி 1 சேலத்தில் மட்டும் கொண்டாடப்படும் தேங்காய் சுடும் பண்டிகை காரணம்: சேலம் மாவட்டம் மக்கள் அனைவருக்கும் ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு தேங்காய் சுடுவதற்கான அழிஞ்சி குச்சிகள் விற்பனைக்கு குவிப்பு. ஆடி மாதம்…
View More தேங்காய் சுடும் விழா எதற்கு தெரியுமாகுழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்
சில குழந்தைகளுக்கு சீக்கிரம் பேச்சு வராது இதற்காக கோவில் கோவிலாக அலைவார்கள். இருப்பினும் எல்லாவற்றுக்கும் இறைவன் ஒரு தீர்வை கொடுக்கிறான். குழந்தைக்கு உரிய வயது வந்தும் பேச்சு வராதவர்கள், திக்கு வாய் குழந்தைகள் உள்ளவர்கள். மயிலாடுதுறை மாவட்டம்…
View More குழந்தைக்கு பேச்சு வர அரிய ஆன்மிக தீர்வுகள்தெய்வசக்தி அளிக்கும் புனுகு
புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள் எந்த ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் அதற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்ய வேண்டும்.பூஜை அபிஷேகம் ஆராதனையின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். விநாயகரில் ஆரம்பித்து…
View More தெய்வசக்தி அளிக்கும் புனுகுவீட்டில் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யலாமா?
ருத்ராட்சங்கள் மூலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அடிக்கடி செய்ய வேண்டும். ஒரு சல்லடையில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் ஐ நிரப்ப வேண்டும். கொஞ்சம் வில்வ இலைகளை போட வேண்டும். சிறிது சுத்தமான பசும் சாண…
View More வீட்டில் சிவலிங்கத்துக்கு அபிசேகம் செய்யலாமா?சுயம்புலிங்கம் கோவிலில் மண் எடுத்து வேண்டினால் வாழ்க்கை பொன் தான்
கடல் மண்ணெடுத்து வேண்டினால் வாழ்க்கையே பொன்னாகும்! உவரி சுயம்புலிங்கம் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது உவரி கிராமம். தூத்துக்குடி- & கன்யாகுமரி சாலையில் (இ.சி.ஆர்), தூத்துக்குடியில் இருந்து 80 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து…
View More சுயம்புலிங்கம் கோவிலில் மண் எடுத்து வேண்டினால் வாழ்க்கை பொன் தான்