சப்பாத்தி அனைவருக்கும் பிடித்த உணவு மட்டும் அல்ல. அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு என்று சொல்லலாம். இந்த சப்பாத்தி மிருதுவாக இருக்க வேண்டும் என்று பலரும் சிரத்தை எடுத்து மாவு பிசைவர். இந்த சப்பாத்தி…
View More வாவ்… சாஃப்டான சுவையான சப்பாத்திக்கு செம டிப்ஸ்…!மார்கழி மாதத்தில் இத்தனை மகத்துவமா?? தெரியாதவர்கள் இதை படியுங்கள்!
மார்கழி மாதம் என்பதற்கு வடமொழியில் மார்கசீர்ஷம் என்று சொல்வார்கள். அதாவது மார்க்கம் என்பது வழி சீர்ஷம் என்பது தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்ற பொருளை தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம்…
View More மார்கழி மாதத்தில் இத்தனை மகத்துவமா?? தெரியாதவர்கள் இதை படியுங்கள்!வாவ்!!! இந்தப் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா ஈராக்கிய பெண்களின் அழகு ரகசியம்…!
அனைத்து பெண்களுமே ஒவ்வொரு விதத்திலும் அழகு தான். ஆனால் உலகில் அழகான பெண்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக ஈராக் விளங்குகிறது. அந்த நாட்டு பெண்களின் அழகின் ரகசியம் இதுதானாம்… ஈராக்கிய பெண்கள் சத்தான சரிவிகித…
View More வாவ்!!! இந்தப் பெண்களின் அழகின் ரகசியம் இதுதானா ஈராக்கிய பெண்களின் அழகு ரகசியம்…!அட அட அட… அரிசி மற்றும் கோதுமை மாவில் அட்டகாசமான வடை மற்றும் போண்டா!
மழைக்காலங்களில் மாலை நேரத்தில் ஏதாவது சூடாக சாப்பிடுவது என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அதுவும் வடை, போண்டா என்றால் சொல்லவே வேண்டாம். இதற்காக உளுந்து ஊற வைத்து அரைத்து செய்வது என்பது பலருக்கும் அலுப்பாக…
View More அட அட அட… அரிசி மற்றும் கோதுமை மாவில் அட்டகாசமான வடை மற்றும் போண்டா!தோசை மாவு முடிந்ததா? இதோ காலை டிபனுக்கு சுவையானமுட்டை கார தோசை…!
தோசை இட்லி மாவு தீர்ந்து விட்டால் போதும் இல்லத்தரசிகளுக்கு நாளை காலை என்ன டிபன் செய்வது என்பது மிகப்பெரிய குழப்பமாக இருக்கும். பெரும்பாலும் எளிமையான அதே சமயம் சுவையான ரெசிபியாக இருக்க வேண்டும் என்று…
View More தோசை மாவு முடிந்ததா? இதோ காலை டிபனுக்கு சுவையானமுட்டை கார தோசை…!தனியாக வசிக்கும் பெண்களா நீங்கள்??? அப்போ இதை தவிர்க்காமல் படியுங்கள்…!
பணி காரணமாகவும் அல்லது உயர்கல்விக்காகவோ வெளியூரில் தங்கி இருக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. இதுபோல தங்கி இருக்கும் பெண்கள் பெரும்பாலும் மகளிர் விடுதி அல்லது பிற பெண்களுடன் சேர்ந்து வீடோ அல்லது…
View More தனியாக வசிக்கும் பெண்களா நீங்கள்??? அப்போ இதை தவிர்க்காமல் படியுங்கள்…!நினைத்தாலே போதும் முக்தி தரும் திருவண்ணாமலையின் சிறப்புகள்…! இதோ!
பஞ்சபூதத் தலங்களுள் திருவண்ணாமலை திருத்தலமும் ஒன்று. இது அக்னி தலம் ஆகும். கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் திருவண்ணாமலையில் பிறந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூவகை…
View More நினைத்தாலே போதும் முக்தி தரும் திருவண்ணாமலையின் சிறப்புகள்…! இதோ!இதோ… கார்த்திகை தீபம் வழிபடும் முறை இதுதான்…
தீபாவளிக்கு தீபங்களை வரிசைப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் திருக்கார்த்திகை திருநாளில் ஒவ்வொரு வீட்டையும் அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். அன்றைய தினம் இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில்…
View More இதோ… கார்த்திகை தீபம் வழிபடும் முறை இதுதான்…கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம்…!
சூரனை சம்காரம் செய்து வெற்றி கண்ட வடிவேலனை கார்த்திகை மாதம் கை கூப்பி தொழுதால் நல்வாழ்வு நமக்கு அமையும். கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கண்ட வேலன் வெற்றிக் களிப்போடு இருக்கும் மாதம் கார்த்திகை…
View More கந்தன் புகழ் பாடி கார்த்திகை திருநாளை கொண்டாடுவோம்…!காசி யாத்திரை செல்கிறீர்களா? அப்போ இதை மறக்காம படியுங்கள்!!
காசி யாத்திரை என்பது பலரது கனவு என்று சொல்லலாம். வயது முதிர்ந்த பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது முக்கியமாக…
View More காசி யாத்திரை செல்கிறீர்களா? அப்போ இதை மறக்காம படியுங்கள்!!எச்சரிக்கை!!! எக்காரணம் கொண்டு தயிருடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க!!!
நம்முடைய உணவு முறையில் மிக முக்கியமான ஒரு அங்கமாக தயிர் உள்ளது. தயிர் பல ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்தது. மேலும் புரோபயோடிக் பண்புகளுடன் புரதம், கால்சியம் நிறைந்ததாகவும் இந்த தயிர் இருக்கிறது. அனைவராலும் விரும்பி…
View More எச்சரிக்கை!!! எக்காரணம் கொண்டு தயிருடன் இந்த உணவை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க!!!அதிகமாக மொபைல் போன் பார்க்கும் குழந்தைகள்.. கட்டுப்படுத்தும் வழிகள் என்ன?
பெரும்பாலான வீடுகளில் இன்று குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாகி வருவது என்பது அதிகரித்து உள்ளது. இது பெற்றோருக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி உள்ளது. ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு மொபைல் போனை அறிமுகம் செய்த பெற்றோர்கள் தான் பின்பு…
View More அதிகமாக மொபைல் போன் பார்க்கும் குழந்தைகள்.. கட்டுப்படுத்தும் வழிகள் என்ன?