லிங்குசாமி, தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். 2001 ஆம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடித்த ‘ஆனந்தம்’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நிஜ வாழ்க்கையை வைத்து…
View More மக்களின் ஆர்வம் இந்தப் படத்தை விரைவில் ரீ- ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தூண்டியது… லிங்குசாமி உருக்கம்…ருசியான சென்னையின் வடகறி… எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா…?
ருசியான சென்னையின் வடகறி சைதாப்பேட்டையில் மறுசுழற்சி செய்யப்பட்ட வடையால் ஆன உணவாகும். தற்போது சென்னையில் காலை மெனுவில் இட்லி. தோசை, பொங்கலுடன் பரிமாறப்படும் பிரதான மற்றும் பிரபலமான சைடு டிஷ் ஆக மாறிவிட்டது. அத்தனை…
View More ருசியான சென்னையின் வடகறி… எத்தனை ஆண்டுகள் பழைமையானது தெரியுமா…?பிரச்சனைகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கு… ஆனாலும் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்?… விஜய் ஆண்டனியின் கருத்து…
திருநெல்வேலியில் பிறந்த விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், திரைப்பட தொகுப்பாளர், ஆடியோ பொறியாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக திறமைகளைக் கொண்டவர். 2005 ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார். சிறந்த…
View More பிரச்சனைகள் எல்லாருடைய வாழ்க்கையிலும் இருக்கு… ஆனாலும் எதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்?… விஜய் ஆண்டனியின் கருத்து…Karthigai Deepam: திட்டம் போட்டு ரவுடிகளை பிடிக்கும் கார்த்திக்… ஐஸ்வர்யா மீது சந்தேகப்படும் மீனாட்சி…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்திய ரவுடிகளை தீபா அடையாளம் காட்டுகிறாள். பின்னர் ஐஸ்வர்யா ரவுடிகளுக்கு தகவல் கூறி அவர்களை கார்த்திக் கண்ணில் படாமல் இருக்குமாறு…
View More Karthigai Deepam: திட்டம் போட்டு ரவுடிகளை பிடிக்கும் கார்த்திக்… ஐஸ்வர்யா மீது சந்தேகப்படும் மீனாட்சி…Sakthivel: அளவில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தும் சிக்கல் சிவபதி… சக்தியிடம் உண்மையை வாங்க துருவி துருவி கேள்விக் கேட்கும் ஜோதி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தி கர்ப்பமாக இருப்பதை அறிந்த மெய்யநாதன் குடும்பம் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மறுபுறம் மீனாள் சக்தி கர்ப்பமாக இருக்க வாய்ப்பே இல்லை தீர விசாரிங்க என்று…
View More Sakthivel: அளவில்லா ஆனந்தத்தை வெளிப்படுத்தும் சிக்கல் சிவபதி… சக்தியிடம் உண்மையை வாங்க துருவி துருவி கேள்விக் கேட்கும் ஜோதி…ஏலகிரி- யாரும் அறியாத அற்புதமான மலை சுற்றுலா தளம்…
தமிழ்நாட்டில் ஏலகிரி என்பது ஏலக்காய் தோட்டத்திற்கு பெயர் பெற்ற மலைவாசஸ்தலம் ஆகும். இது திருப்பத்தூரில் அமைந்துள்ளது, இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், புகழ்பெற்ற ஆனைமலை மலைகளின் கிளையாகவும் உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு…
View More ஏலகிரி- யாரும் அறியாத அற்புதமான மலை சுற்றுலா தளம்…கால பைரவருக்கு உகந்த அஷ்டமி வழிபாட்டின் சிறப்புகள் பற்றி தெரியுமா…?
சிவபெருமானின் அம்சமான பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். காலத்தின் கடவுளான கால பைரவர் தலை விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கொண்டவர். நவகிரஹங்களையும், நட்சத்திரங்களையும், கட்டுப்படுத்தும் வல்லமை கால பைரவருக்கு…
View More கால பைரவருக்கு உகந்த அஷ்டமி வழிபாட்டின் சிறப்புகள் பற்றி தெரியுமா…?பிக்பாஸ் வீட்டிற்குள் தான் நட்பு எல்லாமே… வெளியே வந்துட்டா ஒண்ணுமே இல்லை… ராபர்ட் மாஸ்டர் கருத்து…
ராபர்ட் ராஜ் ஒரு நடன இயக்குனர் மற்றும் நடிகராவார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர். 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அழகன் ‘ என்ற திரைப்படத்தில் நடிகர் மம்முட்டியின் மகனாக நடித்து சினிமா…
View More பிக்பாஸ் வீட்டிற்குள் தான் நட்பு எல்லாமே… வெளியே வந்துட்டா ஒண்ணுமே இல்லை… ராபர்ட் மாஸ்டர் கருத்து…Karthigai Deepam: அபிராமியை தீவிரமாய் தேடும் கார்த்திக். ரவுடிகளை அடையாளம் காட்டும் தீபா…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரின் நேற்றைய எபிசோடில் தீபா, மீனாட்சி, மைதிலி அபிராமியை கடத்திச் செல்வதைப் பார்த்து தடுக்கின்றனர். ரவுடிகள் இவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அபிராமியை கடத்திச் சென்றுவிடுகின்றனர். பின்னர்…
View More Karthigai Deepam: அபிராமியை தீவிரமாய் தேடும் கார்த்திக். ரவுடிகளை அடையாளம் காட்டும் தீபா…Sakthivel: உண்மையை சொல்ல துடிக்கும் சக்தி… சந்தோஷத்தில் மெய்யநாதன் குடும்பம்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சக்திவேல் தொடரின் நேற்றைய எபிசோடில் வேலன் சக்தியை ஹாஸ்பிடல் கூட்டிச் செல்வதாக கூறிச் செல்கிறான். சக்தி நீ பண்றது பெரிய தப்பு வேலா என்று சொல்கிறாள். பின்னர் இருவரும் வீட்டிற்கு…
View More Sakthivel: உண்மையை சொல்ல துடிக்கும் சக்தி… சந்தோஷத்தில் மெய்யநாதன் குடும்பம்…3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் டிரெண்டிங் நம்பர் 1ல் இருக்கும் அரண்மனை 4 படத்தின் ட்ரைலர்…
அரண்மனை திரைப்படத் தொடர் இயக்குனர் சுந்தர்.சி இயக்கி தயாரித்த அமானுஷ்ய திகில் திரைப்படமாகும். ஒரு ஜமீன் அரண்மனையை சுற்றி கதைக்களத்தை அமைத்திருப்பார் இயக்குனர். ஏற்கனவே அரண்மனை திரைப்படத்தின் மூன்று பாகங்கள் வெளியான நிலையில் தற்போது…
View More 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூபில் டிரெண்டிங் நம்பர் 1ல் இருக்கும் அரண்மனை 4 படத்தின் ட்ரைலர்…சுந்தர்.சி படத்தில் நடிக்க பயமா இருக்கும்… அரண்மனை பட விழாவில் கோவை சரளா பேச்சு…
1962இல் பிறந்த நடிகை கோவை சரளா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் துணை நடிகை மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகையும் ஆவார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து கொண்டிருக்கும் கோவை சரளா 750 படங்களுக்கு…
View More சுந்தர்.சி படத்தில் நடிக்க பயமா இருக்கும்… அரண்மனை பட விழாவில் கோவை சரளா பேச்சு…