மாரி செல்வராஜ் எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர். பத்திரிகையாளராக சில வருடங்கள் பணிபுரிந்த மாரி செல்வராஜ் ஆனந்த விகடனில் ‘மறக்க நினைக்கிறேன்’ என்ற…
View More நான் எந்த கதை யோசிச்சாலும் இந்த ஹீரோ தான் நினைவிற்கு வருவார்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…Asus Zenbook Duo லேப்டாப் Dual 14 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது… முன்பதிவு தொடங்கியது…
அசுஸ் நிறுவனம் ZenBook Duo 2024 (UX8406) லேப்டாப்பை அடுத்த வாரம் இந்தியாவில் வெளியிட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, தைவான் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர் இரட்டை தொடுதிரை லேப்டாப்பிற்கான முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். Asus…
View More Asus Zenbook Duo லேப்டாப் Dual 14 இன்ச் OLED டிஸ்பிளேவுடன் வருகிற ஏப்ரல் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது… முன்பதிவு தொடங்கியது…மாதம் ரூ. 20,000 சம்பளத்தில் எவ்வாறு சேமிக்கலாம்…? உங்களுக்கான பண சேமிப்பு டிப்ஸ் இதோ…
நீங்கள் தனியார் வேலையில் இருந்தாலும் சரி, அரசு வேலையில் இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் தெரியுமா? சேமிப்பதற்கான சம்பளம் என்னவாக இருக்க வேண்டும்? சம்பளத்திற்கும் சேமிப்பிற்கும் என்ன சம்பந்தம்?…
View More மாதம் ரூ. 20,000 சம்பளத்தில் எவ்வாறு சேமிக்கலாம்…? உங்களுக்கான பண சேமிப்பு டிப்ஸ் இதோ…நான் பாடகி ஆகவில்லை என்றால் வழக்கறிஞர் ஆகியிருப்பேன்… பிரகதியின் ஆசை…
பிரகதி குருபிரசாத் ஒரு சிங்கப்பூர்- அமெரிக்க பின்னணி பாடகி ஆவார். இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். விஜய் டிவியில் 2011-12 இல் நடத்தப்பட்ட ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் சீசன் 3 இல்…
View More நான் பாடகி ஆகவில்லை என்றால் வழக்கறிஞர் ஆகியிருப்பேன்… பிரகதியின் ஆசை…பாரம்பரியமான செட்டிநாடு சமையல்… ஏன் அவ்வளவு சிறப்பானது என்று தெரியுமா…?
தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு தனித்துவமான கலாச்சாரம், பழங்கால கோவில்கள் மற்றும் சுவையான உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. அதில் முக்கியமானது செட்டிநாடு சமையல் ஆகும். தனித்துவமான மசாலா பொருட்களை வைத்து பக்குவமாக சமைத்த செட்டிநாடு…
View More பாரம்பரியமான செட்டிநாடு சமையல்… ஏன் அவ்வளவு சிறப்பானது என்று தெரியுமா…?வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை பார்த்திட்டு இருக்கேன்… என் பொண்ணால மட்டும் தான் இந்த விஷயம் நடந்தது… அர்ச்சனா எமோஷனல்…
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றுபவர் தான் அர்ச்சனா சந்தோக். 1999 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது ரியாலிட்டி ஷோக்களை…
View More வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை பார்த்திட்டு இருக்கேன்… என் பொண்ணால மட்டும் தான் இந்த விஷயம் நடந்தது… அர்ச்சனா எமோஷனல்…ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட் போன்கள்… அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா…?
பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான Realme, P சீரிஸ் எனப்படும் இந்திய சந்தைக்கு பிரத்யேகமாக அதன் சமீபத்திய வரிசையை வெளியிட்டது. தொடரில் உள்ள P என்பது “பவர்” என்பதைக் குறிக்கிறது, இது செயல்திறனில் கவனம் செலுத்துவதைக்…
View More ஏப்ரல் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் Realme P1 5G, P1 Pro 5G ஸ்மார்ட் போன்கள்… அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா…?தினம் ரூ. 200 கட்டினால் ரூ. 28 இலட்சமாக திரும்ப கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டம்… மேலும் விவரங்கள் இதோ…
நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை வழங்குகிறது, இது சிறிய சேமிப்பின் மூலமாகவும் பெரிய நிதி திரட்ட உதவுகிறது.…
View More தினம் ரூ. 200 கட்டினால் ரூ. 28 இலட்சமாக திரும்ப கிடைக்கும் எல்ஐசியின் ஜீவன் பிரகதி திட்டம்… மேலும் விவரங்கள் இதோ…‘ஊரு விட்டு ஊரு வந்து’ பட ஷூட்டிங்கில் எனக்கு மிகப்பெரிய விபத்து நடந்தது… அதில் பிழைத்ததே பெரிய விஷயம்… ராமராஜன் பகிர்வு…
‘கிராமத்து நாயகன்’, ‘மக்கள் நாயகன்’ என்ற பெயர்களை கொண்டவர் நடிகர் ராமராஜன். 80 களின் இறுதியில் புகழின் உச்சத்தில் இருந்தவர். கிராமம் சார்ந்த படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து பிரபலமானபவர். இவர்…
View More ‘ஊரு விட்டு ஊரு வந்து’ பட ஷூட்டிங்கில் எனக்கு மிகப்பெரிய விபத்து நடந்தது… அதில் பிழைத்ததே பெரிய விஷயம்… ராமராஜன் பகிர்வு…சாம்சங் நிறுவனம் Samsung Galaxy M55, Galaxy M15 ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது… அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்துக் கொள்வோமா…?
சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனது நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy M55 மற்றும் Galaxy M15 போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக்…
View More சாம்சங் நிறுவனம் Samsung Galaxy M55, Galaxy M15 ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது… அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்துக் கொள்வோமா…?அவனுடைய கனவுகளை எப்பொழுதும் என் பிரார்த்தனைகளில் வைத்திருப்பேன்… அஸ்வினைப் பற்றி உருக்கமாக பேசிய புகழ்…
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர்களுள் ஒருவர் அஸ்வின் குமார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியின் 2015 ஆம் ஆண்டு உருவான ‘ரெட்டை வால் குருவி’ என்ற…
View More அவனுடைய கனவுகளை எப்பொழுதும் என் பிரார்த்தனைகளில் வைத்திருப்பேன்… அஸ்வினைப் பற்றி உருக்கமாக பேசிய புகழ்…சனிப்பிரதோஷம் வழிபாட்டின் நன்மைகள் என்னவென்று தெரியுமா…?
பிரதோஷம் என்பதற்கு ‘பாவங்களை போக்கும் வேளை’ என்று பொருள். பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அதற்கு நன்றி சொல்ல சென்ற தேவர்கள் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் மூச்சுக்…
View More சனிப்பிரதோஷம் வழிபாட்டின் நன்மைகள் என்னவென்று தெரியுமா…?