Devara Review: RRR படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஜுனியர் என்.டி.ஆர். நடித்துள்ள திரைப்படம் தான் தேவரா. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தேவரா படத்தினை கொராட்டாலா சிவா இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். பாலிவுட் நடிகை…
View More ஜுனியர் என்.டி.ஆருக்கு கைகொடுத்ததா தேவரா? வெளியான டிவிட்டர் விமர்சனம்..மீண்டும் ஒரு அன்பே சிவம் போல கொண்டாடப்படும் மெய்யழகன்.. வெளியான விமர்சனம்!
Meiyzhagan Review: தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தைப் பார்த்து எத்தனை நாளாச்சு என்று சில படங்கள் நம்மை உணர்வுப் பூர்வமாக நம்மை கவர்ந்திழுக்கும். அப்படியான ஒரு படம் தான் மெய்யழகன். இது கார்த்தியா..?…
View More மீண்டும் ஒரு அன்பே சிவம் போல கொண்டாடப்படும் மெய்யழகன்.. வெளியான விமர்சனம்!சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து…
View More சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தமிழக மின் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சட்ட விரோத பணப்பரிமாற்ற செய்ததாக அமலாக்கத் துறையால் வழக்குப் பதிவு…
View More சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.. திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்புவிடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாத லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.…
View More விடாத லட்டு சர்ச்சை.. வீடியோ வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்ட பரிதாபங்கள் கோபி-சுதாகர்மனைவியின் பிகினி உடைக்காக 418 கோடி செலவழித்த துபாய் கோடீஸ்வரர்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மனைவி மேல் காதல் இருக்கலாம். ஆனால் இந்த அளவிற்கு காதல் இருக்கக் கூடாது. அவரது அன்பின் உச்சகட்டமாக 418 கோடி செலவழித்து மனைவிக்கு ஆசையாகயும் பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்பதற்காக தனித் தீவு ஒன்றை…
View More மனைவியின் பிகினி உடைக்காக 418 கோடி செலவழித்த துபாய் கோடீஸ்வரர்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?திருப்பதியில் தரிசனம் செய்ய இனி வேற்று மதத்தினருக்கு இது கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்பு
லட்டு பிரசாத சர்ச்சையைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த அதிரடி உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக…
View More திருப்பதியில் தரிசனம் செய்ய இனி வேற்று மதத்தினருக்கு இது கட்டாயம்.. தேவஸ்தானம் அறிவிப்புஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. ஆசியக் கண்டத்தில் மூன்றாவது வல்லரசாக உயர்வு
உலகில் வல்லரசு நாடுகள் என்று அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், கனடா என்று மளமளவென சொல்வார்கள். இந்தியாவும் வல்லரசு நாடாக மாறிவிட்டாலும் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் பல கோடி மக்கள் வாழ்கின்றனர்.…
View More ஜப்பானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா.. ஆசியக் கண்டத்தில் மூன்றாவது வல்லரசாக உயர்வுசசிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த திரைப்படம்.. எந்தக் கதை தெரியுமா?
பாலா, அமீர் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவத்தோடு முதன் முதலாக மதுரையைக் கதைக் களமாகக் கொண்டு சுப்ரமணியபுரம் படத்தினை தயாரித்து, இயக்கி, நடித்தார் சசிக்குமார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் அரிவாள்…
View More சசிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த திரைப்படம்.. எந்தக் கதை தெரியுமா?செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வருடம் ஜுன் மாதம் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது போக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்…
View More செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்.. 471 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின் விடுதலை.. தொண்டர்கள் உற்சாகம்நேற்று கேட்டது இன்று நிறைவேறியது.. பாடகர் எஸ்.பி.பி-க்கு நினைவு நாளில் கிடைத்த கௌரவம்
பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு இன்று 4-வது நினைவு நாள். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்றால் சுவாசக்குழாய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். திரைத்துறையில் பல சாதனைகளுக்குச் சொந்தக் காரரான எஸ்.பி. பாலசுப்ரமணியம்…
View More நேற்று கேட்டது இன்று நிறைவேறியது.. பாடகர் எஸ்.பி.பி-க்கு நினைவு நாளில் கிடைத்த கௌரவம்ஸ்பேம் அழைப்புகளுக்கு முடிவு கட்டிய ஏர்டெல்.. இனி இந்த மாதிரி போன் வந்தாலே எச்சரிக்கும் AI
செல்போன் வந்தது போதும் உலகமே தலைகீழாய் மாறிவிட்டது. செல்போனில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏராளமான வசதிகளுக்கேற்ப தொந்தரவுகளும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி பட்டன் செல் முதல் ஐபோன் வரை விடாமல் துரத்தும் ஒரு தொல்லை தான் ஸ்பேம்…
View More ஸ்பேம் அழைப்புகளுக்கு முடிவு கட்டிய ஏர்டெல்.. இனி இந்த மாதிரி போன் வந்தாலே எச்சரிக்கும் AI