இந்திய துணைக் கண்டத்தில் வட முனையில் எப்படி இமயமலை அடையாளமாக இருக்கிறதோ.. அதேபோல் தென்முனையில் முக்கடலும் சங்கமிக்கும் இடமான கன்னியாகுமரி கடலின் நடுவில் கம்பீரமாக வீற்றிருக்கிறது திருவள்ளுவர் சிலை. விவேகானந்தர் பாறைக்கு அருகே திருக்குறளின்…
View More வெள்ளி விழா கொண்டாடத் தயாராகும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை.. தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு..விஜய் படத்துக்கு ரூ.25, ரஜினி படத்துக்கு ரூ. 10.. என்னடா இது..! பள்ளிக்கூடத்துல இப்படி இறங்கிட்டாங்களே..!
முன்பெல்லாம் பள்ளிகளில் சமூக சீர்திருத்தப் படங்கள் மாணவர்களுக்குத் திரையிடப்படும். அதில் தலைவர்களின் வரலாற்றுப் படங்கள், ஆவணப் படங்கள் அல்லது ஏதாவது காமிக் படங்கள் எனத் திரையிடப்படும். இதற்காக மாணவர்களிடம் ஒரு சிறிய தொகை வசூல்…
View More விஜய் படத்துக்கு ரூ.25, ரஜினி படத்துக்கு ரூ. 10.. என்னடா இது..! பள்ளிக்கூடத்துல இப்படி இறங்கிட்டாங்களே..!ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ்.. இந்த சூப்பர்ஹிட் பாட்டு இந்தப் படத்துல தானா?
மறைந்த டெல்லி கணேஷ் பற்றி தினந்தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அவரின் நடிப்புத் திறமை, மனிதாபிமானம், இரக்க குணம், யதார்த்தமான பேச்சு போன்றவை பற்றி வீடியோக்கள் இணையத்தினை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, டெல்லி கணேஷ்…
View More ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ்.. இந்த சூப்பர்ஹிட் பாட்டு இந்தப் படத்துல தானா?100 கோடி செலவில் சென்னையில் அமையப் போகும் பிரம்மாண்டம்.. நந்தவனமாகப் போகும் ஈசிஆர் சாலை
சென்னையில் வங்கக் கடலை ஒட்டியுள்ள கிழக்குக் கடற்கரை சாலை எப்போதும் பிஸியாகவே காணப்படும் ஓர் சாலையாகும். இந்தச் சாலைதான் மகாபலிபுரம், கோவளம் கடற்கரை, புதுச்சேரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் முக்கியப் பாதையாக உள்ளது.…
View More 100 கோடி செலவில் சென்னையில் அமையப் போகும் பிரம்மாண்டம்.. நந்தவனமாகப் போகும் ஈசிஆர் சாலைஇந்த மாதிரி பூஜை அறையை வச்சுப் பாருங்க.. தெய்வம் நிரந்தரமாக வீட்டிலேயே குடிகொள்ளும்..
இறை நம்பிக்கை உள்ள அனைவரும் தங்களது இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடுகின்றனர். சிலர் வசதிக்குத் தகுந்தாற் போல் வீட்டில் தனி பூஜை அறை வைத்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜை அறையை எப்படி வைத்திருக்க…
View More இந்த மாதிரி பூஜை அறையை வச்சுப் பாருங்க.. தெய்வம் நிரந்தரமாக வீட்டிலேயே குடிகொள்ளும்..பிரபுதேவாவுக்கு மிஸ் ஆன சொல்லாமலே திரைப்படம்.. இயக்குநர் சசியை ஒதுக்கிய காரணம் இதான்..
சினிமாவினைப் பொறுத்தவரை புதிதாக அறிமுகமாகும் இயக்குநர்கள் வித்தியாசமான கதைக்களங்களுடன் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து அதிக சிரத்தை எடுத்து படத்தினை இயக்குவார்கள். அப்படி வித்தியாசமான கதைக்களத்துடன் வந்து மாபெரும் வெற்றி பெற்ற…
View More பிரபுதேவாவுக்கு மிஸ் ஆன சொல்லாமலே திரைப்படம்.. இயக்குநர் சசியை ஒதுக்கிய காரணம் இதான்..இனிமேல் ஸ்ரீகாந்தை ஹீரோவா வச்சு படம் எடுக்க மாட்டேன்.. கடுப்பான இயக்குநர் ஹரி.. ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் அடிதடி சண்டைக் காட்சிகளுக்கும், பரபரப்பான திரைக்கதைக்கும் பெயர் வாங்கிய இயக்குநர் யார் என்றால் அது ஹரி தான். இயக்குநர்கள் கே. பாலச்சந்தர், சரண், நட்ராஜ் உள்ளிட்ட பலரிடம் தொழில் கற்று பிரசாந்த்…
View More இனிமேல் ஸ்ரீகாந்தை ஹீரோவா வச்சு படம் எடுக்க மாட்டேன்.. கடுப்பான இயக்குநர் ஹரி.. ஏன் தெரியுமா?மீண்டும் களமிறங்கப் போகும் சக்திமான்.. இந்த சீரியல்ல அப்படி என்னதான் இருக்கு..?
நீங்கள் 90-களில் பிறந்தவராக இருந்தால் நிச்சயம் சக்திமானைக் கடந்து போயிருக்க வாய்ப்பே கிடையாது. மொழி பேதமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் பம்பரமாய் சுழன்று சுழன்று காந்த சக்தியாக ஈர்த்த…
View More மீண்டும் களமிறங்கப் போகும் சக்திமான்.. இந்த சீரியல்ல அப்படி என்னதான் இருக்கு..?அடேங்கப்பா..! முரட்டு அப்டேட் கொடுத்த ஸ்விக்கி.. இனி இதெல்லாம் ஆன்லைன் மயம் தான்..
உங்க வீட்டு குழாய்ல தண்ணீர் வரலையா? வீட்டில் மின் சாதனங்கள் சரிவர வேலை செய்யவில்லையா? அப்போ எடுத்தவுடனே பிளம்பர், எலக்ட்ரிஷியனைத் தான் கூப்பிடுவீங்க.. இனி சரியான பிளம்பர், எலக்ட்ரீஷியனைத் தேடி அலைய வேண்டாம். இதுவரை…
View More அடேங்கப்பா..! முரட்டு அப்டேட் கொடுத்த ஸ்விக்கி.. இனி இதெல்லாம் ஆன்லைன் மயம் தான்..23 கோடிக்கு ஏலம் போன எருமை.. இருந்தும் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் விழாவினையொட்டி நடந்த ஏலத்தில் எருமை மாடு ஒன்று 23 கோடிவரை ஏலம் போயிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரை அடுத்துள்ள புஷ்கர் நகரில் வருகிற 21 முதல் 27 வரை…
View More 23 கோடிக்கு ஏலம் போன எருமை.. இருந்தும் உரிமையாளர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்லட்சியத்தை அடைந்த துர்கா.. தூய்மைப் பணியாளரின் மகள் to நகராட்சி ஆணையர்..வெற்றி வரலாறு..
கல்வி ஒரு தலைமுறையையே மாற்றும் என்பதற்கு அவ்வப்போது சில நெகிழவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.துர்கா. இவரின் தந்தை சேகர், தூய்மைப் பணியாளர். தாய் வீட்டு வேலைப் பணியாளர்.…
View More லட்சியத்தை அடைந்த துர்கா.. தூய்மைப் பணியாளரின் மகள் to நகராட்சி ஆணையர்..வெற்றி வரலாறு..மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் தேதியை தேசிய கல்வி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளுக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்கிறீர்களா? ஆம். சுதந்திர இந்தியாவின் நேரு தலைமையிலான முதல் மக்களாட்சியில் நாட்டின் முதல்…
View More மெக்காவில் பிறந்து இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான அபுல் கலாம் ஆசாத்.. கல்வியில் இவ்வளவு சீர்திருத்தங்கள் செய்தது இவரா?