ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள் 9629439499 ராஜபாளையம் மேச ராசி :- மிதுன ராசி:- எதையும் உணர்வுபூர்வமாக சிந்திக்கும் மிதுன ராசி நேயர்களே ! உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிக முக்கியமான திருப்புமுனை…
View More குருப்பெயர்ச்சி பலன்கள் 2021- மிதுனம்- கடகம்வனதுர்கை என்பவள் யார்
நாம் செய்யும் பாவங்களை போக்குபவளே வனதுர்க்கையாவாள். லலிதா சகஸ்ரநாமம் இவளின் சிறப்புகளை கூறுகிறது. பாண்டவர்கள் ஒரு முறை வன்னி மரத்தடியில் தான் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜித்தார்கள். வனதுர்க்கை தேவியை ஒன்பது நாட்கள் வழிபட்டனர்.…
View More வனதுர்கை என்பவள் யார்குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்- ரிஷபம்
பலன்கள் எழுதியவர் ஜோதிட ஆசிரியர் வீர முனி சுவாமிகள் 9629439499 ராஜபாளையம் மேச ராசி :- எதிலும் முதலிடம் வகிக்கும் மேஷ ராசி நேயர்களே ! இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் வாரி…
View More குருப்பெயர்ச்சி பலன்கள்- மேஷம்- ரிஷபம்ஜாதகத்தில் தசாபுத்தியே முக்கியமானது
குருப்பெயர்ச்சி வந்து விட்டால் போதும், சனிப்பெயர்ச்சி வந்துவிட்டால் போதும் பலரும் பல்வேறு யூ டியூப் சேனல்களை பார்த்து குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்து கொள்வதும், மேலும் பல குருபெயர்ச்சி புத்தகங்களை வாங்கி படித்து தெரிந்து கொள்வதும்…
View More ஜாதகத்தில் தசாபுத்தியே முக்கியமானதுஇலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன
கந்த சஷ்டி விழா இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த தீபாவளியன்று விரதம் தொடங்கி நேற்று மாலை சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் தலையை வாங்கினார். இது போல தமிழ்நாட்டில் உள்ள சிறு…
View More இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்னசுக்கிரன், சந்திரன், புதன் தொடர்பு ஏற்பட்டால்
பொதுவாக சுக்கிரன் ஜாலியான விசயங்களை கொடுப்பவர் பெண்கள் சம்பந்தப்பட்ட விசயங்களை காதல் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் சுக்கிரன் தான் காரணம். சுக்கிரனின் காரகத்துவங்கள் என்ன என்ன என்று வரிசையாக பார்ப்போம். நமது சகோதரி, மனைவி, மகள்,…
View More சுக்கிரன், சந்திரன், புதன் தொடர்பு ஏற்பட்டால்முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது சிக்கல் சிங்காரவேலர் கோவில். இக்கோவில் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது. இத்தல இறைவன் நவனீதேஸ்வரர் எனும் வடிவில் அருள் பாலிக்கும் சிவனாவார். இங்கு பெருமாள் சன்னதியும் உள்ளது.…
View More முருகனுக்கு வியர்க்கும் அதிசயம்- கந்த சஷ்டி விழா சிக்கல் சிங்காரவேலர்நாளை கந்த சஷ்டி விரதம்
ஆணவம் பிடித்த அசுரனை அழித்து நீதியை முருகப்பெருமான் நிலைநாட்டிய இடம். தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர். முருகனின் முக்கிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூரில் மாலை 5 மணியளவில் முருகன் கோவிலுக்கு…
View More நாளை கந்த சஷ்டி விரதம்உச்சிஸ்ட கணபதி வழிபாடு பற்றி விளக்குகிறார்- ஜோதிடர் வீரமுனி
கணபதி வழிபாடுகளில் புகழ்பெற்றது உச்சிஸ்ட கணபதி வழிபாடு. உச்சிஸ்ட கணபதி வழிபாடு மேற்கொண்டால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது. நமக்கு வேண்டிய அனைத்தையும் உச்சிஸ்ட கணபதி வழிபாட்டின் மூலம் கேட்டுபெற்றுக்கொள்ளலாம். அப்படியான உச்சிஸ்ட கணபதி…
View More உச்சிஸ்ட கணபதி வழிபாடு பற்றி விளக்குகிறார்- ஜோதிடர் வீரமுனிதீபாவளிக்கு பின் அடுத்தடுத்து வரும் விசேஷங்கள்
தீபாவளி பண்டிகை நாளை 4ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளி முடிந்த உடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி விடும். கந்த சஷ்டிக்கு 6 நாட்களும் விரதம் இருந்து வழிபடுவோர் உண்டு. கடைசி நாளான…
View More தீபாவளிக்கு பின் அடுத்தடுத்து வரும் விசேஷங்கள்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
அதர்மங்கள் அழிந்து தர்மம் தலை தூக்கிய நாளே தீபாவளி என கூறப்படுகிறது. நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை கிருஷ்ண பரமாத்மா அழித்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என செவிவழி கதைகள் கூறுகின்றன. அதே போல்…
View More இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்விஸ்வக்சேனர் என்றால் யார்
விஸ்வக்சேனர் என்பவர் வைணவர்களால் வணங்கப்படும் ஒரு கடவுள். பொதுவாக சைவர்கள் முதலில் விநாயகரை வணங்கித்தான் மற்ற கோவில் பூஜைகளை செய்வது வழக்கம் முதல் வழிபாடு கணபதி வழிபாடு என்பதுதான் தாத்பர்யம் ஆகும். அந்த வகையில்…
View More விஸ்வக்சேனர் என்றால் யார்
