kommadi kottai valai amman

தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரை – கொம்மடிகோட்டை கோவில் அதிசயம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிக்கு வந்த வாலைகுருசாமி என்ற சித்தரும் அவரது சீடரும் தாங்கள் தேடி வந்த வாலை தெய்வம் இங்குதான்…

View More தீராத நோய் தீர்க்கும் திருமாத்திரை – கொம்மடிகோட்டை கோவில் அதிசயம்
ganga aratthi

காசியின் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி

ஹிந்து தர்மத்தில் நீரை போற்றி வணங்குதல் மரபு. கங்கை, காவிரி, போன்றவற்றை பெண் தெய்வமாக நாம் வணங்கி வருகிறோம். ஹிந்துக்களின் புண்ணியதலமாக அனைவரும் ஒரு முறையாவது சென்று வர நினைக்கும் புண்ணியத்தலம் காசி. காசியில்…

View More காசியின் புகழ்பெற்ற கங்கா ஆரத்தி
ragu kethu mandhiram

ராகு கேது தோசம் நீக்கும் அற்புத மந்திரம்

மனிதர்களின் ஜாதகத்தில் ராகு கேது என்ற நிழல் கிரகங்கள் கொடுக்கும் துன்பம் சொல்லி மாளாது. கேது ஞானகாரகன் ஆனால் குடும்பரீதியான உறவுகளில் இருந்து நம்மை பிரித்து வைக்கும் திருமணம் ஆனவர்கள் பலருக்கு ராகு சம்பந்தம்…

View More ராகு கேது தோசம் நீக்கும் அற்புத மந்திரம்
variyar swamigal

பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவு

அந்தக்காலங்களில் முருகன் கோவில்களில் சொற்பொழிவு என்றால் அது வாரியார் ஸ்வாமிகள்தான். முருகனை பற்றி வாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நகைச்சுவையாக பேசுவது, சிலேடையாக பேசுவது என வாரியார்…

View More பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவு
viboothi nettri

நெற்றி பாழ் நெற்றியாக இருக்க கூடாது- ஆன்மிக சின்னங்கள் முக்கியம்

தற்போதைய நவநாகரீக உலகில் நெற்றியில் விபூதி, குங்குமம், செந்தூரம், சந்தனம் வைப்பது குறைந்து வருகிறது. இது மிக மிக தவறானது. காலையில் எழுந்து குளித்தாலோ அல்லது எப்போது குளித்தாலோ நெற்றியில் சிவனுக்குரிய விபூதி இட்டுக்கொள்ள…

View More நெற்றி பாழ் நெற்றியாக இருக்க கூடாது- ஆன்மிக சின்னங்கள் முக்கியம்
pooja room

பூஜையறையில் அமைதியான சூழல் அவசியம்

இறைவனை நினைத்து பூஜை செய்தால் கேட்டது கிடைக்கும். நமது துன்பம் போகும் என்பது ஆன்றோர் மொழி. தினமும் கோவிலில் சென்று பூஜை செய்தாலும் வீட்டில் பொறுமையாக பூஜை செய்வதென்பது சந்தோஷமான ஒரு விசயம் ஆகும்.…

View More பூஜையறையில் அமைதியான சூழல் அவசியம்
rathinagiri murugan

நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடம்தான் ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும். இந்த கோவிலை ஸ்தாபித்தவர் பாலமுருகனடிமை ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இத்தலத்து…

View More நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்
erumbeeshwarar temple

எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூர் திருச்சி

திருச்சிராப்பள்ளி நகரில் இருக்கும் திருவெறும்பூரில் இருக்கும் ஒரு அழகிய கோவில்தான் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் ஆகும். திரு எறும்பியூர் என இக்கோவில் சம்பந்தமான பெயரே தற்போது இவ்வூரின் பெயராக மாறி உள்ளது. தாராகாசுரன் என்னும்…

View More எறும்பீஸ்வரர் கோவில் திருவெறும்பூர் திருச்சி
ayyappan malai

கெட்ட பழக்கங்கள் விட முடியலேன்னா ஐயப்பன் மாலை அணிய வேண்டாம்

கார்த்திகை மாதம் ஐயப்ப ஸ்வாமிகளுக்கு மாலை அணிவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் அதிக வசதியில்லாதவர்கள் ஐயப்பன் கோவில் சென்றது போக தற்போது மிகவும் கஷ்டப்படுபவர்கள் கூட அய்யப்ப ஸ்வாமிக்கு மாலை அணிந்து…

View More கெட்ட பழக்கங்கள் விட முடியலேன்னா ஐயப்பன் மாலை அணிய வேண்டாம்
grama devathai vazhibadu

தோஷம் என்பது யாதெனில்- ஒரு சின்னக்கதை

தோஷம் என்பது எப்படி ஏற்படுகிறது என்பதற்கு உதாரணமாக ஒரு கதை. ஒரு தேர்ந்த அருள்வாக்கு ஜோதிடரிடம் சென்ற ஒரு பெண் வாழ்வில் எதிலும் முன்னேற்றமில்லை என புலம்பினாள். திருமணமும் நீண்ட வயதாகியும் நடக்கவில்லை வேலையும்…

View More தோஷம் என்பது யாதெனில்- ஒரு சின்னக்கதை
aiyappan silai

தற்போது இருக்கும் ஐயப்பன் சிலை எங்கு செய்த சிலை தெரியுமா

சபரி சாஸ்தா ஐயப்பன் கோவில் மிக புகழ்பெற்றது. சபரிமலையில் உள்ள இக்கோவிலுக்கு கார்த்திகை மாதம் ஆகி விட்டால் பக்தர்கள் மாலை அணிந்து தினசரி செல்ல ஆரம்பித்து விடுவார்கள். மிக புண்ணியம் வாய்ந்த ஷேத்திரமாக வாழ்க்கையில்…

View More தற்போது இருக்கும் ஐயப்பன் சிலை எங்கு செய்த சிலை தெரியுமா
soottukola mayandi swami

கட்டிக்குளத்தில் வாழ்ந்த கட்டித்தங்கம் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் சித்தர்

நம் பாரத பூமியில் எத்தனையோ மகான்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் செய்த அற்புதங்கள் ஏராளம் அப்படி ஒரு மகானாக கடந்த 20ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் அவ்ர்கள். மதுரை ராமேஸ்வரம் சாலையில்…

View More கட்டிக்குளத்தில் வாழ்ந்த கட்டித்தங்கம் சூட்டுக்கோள் மாயாண்டி ஸ்வாமிகள் சித்தர்