வாத்தி படத்தில் தனுஷ் எழுதிய பாடலா ? சிக்கிரட் வைக்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான நானே வருவேன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கலவையான விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், மேலும் படம் 1980 களில் உருவாகிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் வாரிசு படத்தின் முதல் சிங்கிள்,இசை உரிமத்தை வாங்கியது யார் மாஸ் அப்டேட்!

மேலும் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிஸியாகிநடித்து வருகிறார்.வாத்தி படத்தின் படப்பிடிப்பு ஐத்தராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி , “வாத்தி’ படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் அந்த பாடலை எழுதியது தனுஷ்,ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு குறித்து ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

விஜய்யின் 67 வது படத்தில் பிரேமம் பட ஹீரோவா? லோகேஷின் அல்ட்டிமேட் காமினேஷன் !

ஆனால் அந்த அப்டேட் குறித்தும் தனுஷ் சிக்கிரட் வைத்து வருவதற்கான காரணத்தை வெளிப்படுத்த வில்லை.

Published by
Velmurugan

Recent Posts