சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற…
View More வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையை நோக்கி வருமா? வானிலை மையம் தகவல்சென்னை
பழைய பேருந்துகளுக்கு குட் பை.. சென்னைக்கு வரப்போகும் எலக்ட்ரிக் பஸ்.. எப்போ இருந்து தெரியுமா?
சென்னை : தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 1.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். குறுகிய பரப்பளவில் அதிகமான மக்கள் தொகை வசிப்பதால் அதிக இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம். இதனால்…
View More பழைய பேருந்துகளுக்கு குட் பை.. சென்னைக்கு வரப்போகும் எலக்ட்ரிக் பஸ்.. எப்போ இருந்து தெரியுமா?தலைநகர் சென்னையில் வலம் வரப்போகும் பிங்க் ஆட்டோ.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?
சென்னை : பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தலைநகர் சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. ஒரு புதிய முன்னெடுப்பாக ‘இளஞ்சிவப்பு ஆட்டோக்களை’ தமிழ் நாடு அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்…
View More தலைநகர் சென்னையில் வலம் வரப்போகும் பிங்க் ஆட்டோ.. யார் யார் விண்ணப்பிக்கலாம்?வரும் 14ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய போகிறது.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலகிருஷ்ணன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில், வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
View More வரும் 14ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்ய போகிறது.. வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்புசென்னை தாம்பரம்- கோவை இடையே வார இறுதியில் சிறப்பு ரயில்..தெற்கு ரயில்வே குட்நியூஸ்
சென்னை: தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் என்று அறிவித்துள்ளது.…
View More சென்னை தாம்பரம்- கோவை இடையே வார இறுதியில் சிறப்பு ரயில்..தெற்கு ரயில்வே குட்நியூஸ்கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்து
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக நடத்திய வந்த சட்டப் போராட்டத்துக்கு பின்னர் நடிகர் கவுண்டமணி சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.50 கோடி சொத்துகளை மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து…
View More கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்துசென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வே
சென்னை: சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் உள்பட 10 மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் –…
View More சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வேசென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணி
சென்னை: சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை மீது பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டது…
View More சென்னை அண்ணா நகர் சிறுமி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பின்னணிgold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வு
சென்னை: ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை செப்டம்பர் 25ம் தேதியான இன்று 480 ரூபாய் உயர்ந்து ரூ. 56,480 ஆக விற்பனையாகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து,…
View More gold price | தங்கம் விலை ஒரே மாதத்தில் 2920 ரூபாய் உயர்வு.. இன்று ஒரு நாளில் மட்டும் 480 ரூபாய் உயர்வுசென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?
சென்னை: சென்னை கிண்டியில் 160.86 ஏக்கர் பரப்பளவில் குதிரை பந்தய மைதானம் (ரேஸ் கிளப்) அமைந்துள்ளது. இந்த இடத்தை 99 ஆண்டு குத்தகைக்காக தமிழக அரசு வழங்கிஇருந்தது. இதனை தற்போது மீட்டுள்ள தமிழக…
View More சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்.. 118 ஏக்கரில் பிரமாண்ட பசுமை பூங்கா.. என்னென்ன வசதிகள் தெரியுமா?electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்
சென்னை: வழக்கம் போல் ஞாயிறுகளில் தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் சிறப்புரயில்கள் இயக்கப்படுவதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை…
View More electric train | இதற்கு மேல் தாங்க முடியாது குருநாதா… தெற்கு ரயில்வே செயலால் கொதிக்கும் சென்னை மக்கள்சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்
சென்னை: சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல்…
View More சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்