கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்த கருத்து ஒன்றினைத்…
View More “பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..Category: தமிழகம்
கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்
சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டுமென்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தமிழக அரசின் தலைமைச் செயலளார் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை…
View More கல்வராயன் மலை விவகாரத்தில் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவோம்.. ஐகோர்ட் வார்னிங்சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்
சென்னை: சென்னை திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான அப்பு பிரியாணி கடைக்கு அதிகாரிகள் இன்று காலை சீல் வைத்தனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுகாதாரமின்றி சமைத்த பிரியாணி கடைக்கு சீல்…
View More சென்னை திருவேற்காட்டில் பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.. அண்டாக்களை சாலையில் போட்டு ஆவேசம்சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை கிண்டியில் ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை உரிமத்தை தமிழக அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை…
View More சென்னை கிண்டியில் 160 கோடி நிலம்.. ரேஸ் கிளப் நிர்வாகம் அவசர வழக்கு.. அரசுக்கு நோட்டீஸ்குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்
சென்னை: தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அண்மையில் 480 பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில்…
View More குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழக அரசு வெளியிட போகும் மிகப்பெரிய குட்நியூஸ்உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்
தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில்…
View More உதயநிதி நிச்சயம் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார்..திட்டவட்டமாகச் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன்ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..
பள்ளியில் இன்று மாணவர்கள் மேல் கை வைத்தாலே ஆசிரியர் மேல் புகார்கள் பாய்கிறது. ஆனால் அவ்வப்போது மாணவர்களும் சில விஷமத் தனமான காரியங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தினைக் கெடுத்துக் கொள்கின்றனர். புத்தகப் பைகளில் ஆயுதங்கள்…
View More ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..இனி சொந்த ஊர் செல்ல பஸ்ல கூட்டம் இருக்காது.. போக்குவரத்துத் துறையின் மாஸ்டர் பிளான்..
தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் தொழில் நிமித்தமாகவும், படிப்பிற்காகவும் தங்களது சொந்த ஊரில் இருந்து தலைநகர் சென்னையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இதனால் சென்னை மாநகரின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.…
View More இனி சொந்த ஊர் செல்ல பஸ்ல கூட்டம் இருக்காது.. போக்குவரத்துத் துறையின் மாஸ்டர் பிளான்..அப்துல் கலாமைப் போல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பிரிந்த ஆசிரியர் உயிர்.. தஞ்சையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மயங்கி விழுந்து இயற்கை எய்தினார். இதேபோல் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் நடந்துள்ளது. தஞ்சை…
View More அப்துல் கலாமைப் போல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பிரிந்த ஆசிரியர் உயிர்.. தஞ்சையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்
சென்னை: தமிழக வெற்றிக்கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக்கழக மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம்…
View More விஜய் கட்சி மாநாடு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்நடிகை ரோகிணி புகார்.. டாக்டர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு .. கைதாக வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் பிரபல நடிகைகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் நேர்காணல் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் இழிவாக பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகிணி புகார் கொடுத்தார். அதன் பேரில் டாக்டர் காந்தராஜ்…
View More நடிகை ரோகிணி புகார்.. டாக்டர் காந்தராஜ் மீது ஐந்து பிரிவுகளில் பாய்ந்த வழக்கு .. கைதாக வாய்ப்புஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு
சென்னை: 2023ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒக்கியம் மடுவு பாலத்தின் கீழ் வெள்ளநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வேளச்சேரி, பள்ளக்கரணை, மடிப்பாக்கம் , பெரும்பாக்கம்,…
View More ஒக்கியம் மடுவு பாலம் அடியோடு மாறுது.. பள்ளிக்கரணைக்கு குட்நியூஸ்.. சென்னை மெட்ரோ அறிவிப்பு