சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் ஆன்லைன் பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவை சார் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…
View More சென்னை ஆவடியில் பட்டா தர லஞ்சம்.. நில அளவை சார் ஆய்வாளர் கையும் களவுமாக சிக்கியது எப்படி?Category: தமிழகம்
அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலி
ருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பட்டப்பகலில் வங்கி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜர் நகர்…
View More அவினாசியில் வங்கி முன்பு பட்டபகலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.2 லட்சம் .. அடுத்த சில நிமிடங்களில் காலிசங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: சிவகங்கைமாவட்டம் காரைக்குடி அருகே சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாங்குடியின் மனைவி தேவி வெற்றி பெற்றது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி…
View More சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவர் தேர்தல்.. காங்கிரஸ் எம்எல்ஏ மனைவி வெற்றி செல்லும்.. உச்ச நீதிமன்றம்மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்
திருநெல்வேலி: மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பிசான பருவத்தில்…
View More மழையில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் என்னென்ன: திருநெல்வேலி வேளாண் அதிகாரி விளக்கம்சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்
சென்னை: நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கோவை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீர் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானியின் புத்திசாலித்தனத்தால் 136 பேர் உயிர் தப்பினர். எப்படி தப்பித்தார்கள்..…
View More சென்னை டூ கோவை விமானத்தில் திடீர் சிக்கல்.. விமானியின் புத்திசாலித்தனத்தால் உயிர் தப்பிய 136 பேர்ஓடி வருகிறார்.. உதய சூரியன்.. இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு கிடைத்த கௌரவம்..
இசை முரசு என இசை ரசிகர்களாலும், திராவிடத் தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்தான் பாடகர் நாகூர் இ.எம்.ஹனிபா. இராமநாதபுரத்தில் பிறந்தவராயினும் இவரது தந்தையின் சொந்த ஊர் நாகூர் என்பதால் தனது பெயருடன் நாகூர் என்பது ஓட்டிக்…
View More ஓடி வருகிறார்.. உதய சூரியன்.. இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு கிடைத்த கௌரவம்..கலைஞர் கைவினைத் திட்டம்.. கடன் வாங்குவோருக்கு தமிழக அரசு மானியமாக ரூ.50,000 தருகிறது.. எப்படி பெறலாம்
சென்னை : தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம்…
View More கலைஞர் கைவினைத் திட்டம்.. கடன் வாங்குவோருக்கு தமிழக அரசு மானியமாக ரூ.50,000 தருகிறது.. எப்படி பெறலாம்பொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை…
View More பொங்கல் பரிசு 2025 .. மளிகை தொகுப்பு பொருட்கள் குறித்து தமிழக அரசு குட்நியூஸ்திருநீறு அணிவதால் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் அறிவியல் உண்மையும் ஆன்மிகமும்
சுத்தமான திருநீற்றில் இறைவன் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவின் சாணத்தை வறட்டியாக்கி அதை எரித்து அந்த சாம்பலையும் மற்றும் யாக வேள்விகளில் எரித்த சாம்பலுமே சுத்தமான திருநீறாகக் கருதப்படுகிறது. இன்று நாம் அணியும் திருநீறு…
View More திருநீறு அணிவதால் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் அறிவியல் உண்மையும் ஆன்மிகமும்தவெக மாநாடு : பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம்.. கூடவே அந்த பட்டியலும் ரெடி.. விஜய் பேச போகும் விஷயங்கள் இதுதான்..
vijay speech in tvk maanadu : நடிகர் விஜய் எப்போது தனது சினிமா பயணத்தை முடித்துவிட்டு அரசியல் கட்சியை தொடங்கப் போகிறேன் என அறிவித்தாரோ அன்று முதல் இன்று வரை பரபரப்பாக தான்…
View More தவெக மாநாடு : பெண்கள் பாதுகாப்பு, முன்னேற்றம்.. கூடவே அந்த பட்டியலும் ரெடி.. விஜய் பேச போகும் விஷயங்கள் இதுதான்..இளைஞர்களே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு.. இராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்.. எங்கே தெரியுமா?
பெரும்பாலான இளைஞர்களின் கனவு வேலையாக இருப்பது இந்திய ராணுவத்தில் சேர்வது தான். நாட்டிற்ககப் பணியாற்றுவது நமக்குப் பெருமையாக இருந்தாலும், இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு கிடைக்கும் பலன்களும் அதிகம். இதனால் ராணுவத்தில் சேர இளைஞர்கள் போட்டா போட்டி…
View More இளைஞர்களே உங்களுக்கான பொன்னான வாய்ப்பு.. இராணுவத்தில் ஆள்சேர்ப்பு முகாம்.. எங்கே தெரியுமா?பாலுமகேந்திராவை யோசிக்க வைத்த தலைப்பு.. நாகூர் ஹனிபா கொடுத்த சூப்பர் விளக்கம்..
இஸ்லாமிய பக்திப் பாடல்களிலும், திமுகவின் அரசியல் பிரச்சார மேடைகளிலும், சில திரைப்படங்களிலும் இந்தக் குரல் எப்போதுமே தனித்துத் தெரியும். ஓடி வருகிறார் உதய சூரியன் என்று கனீர் குரலில் பாடும் போதும், இறைவனிடம் கையேந்துங்கள்…
View More பாலுமகேந்திராவை யோசிக்க வைத்த தலைப்பு.. நாகூர் ஹனிபா கொடுத்த சூப்பர் விளக்கம்..