அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் ..


சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை தினத்தன்று, அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல 108முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வந்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை வரம் கிட்டும்..

மத்யதோ விஷ்ணு ரூபிணே 
அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ 
ராஜய தே நமோ நம’ 

என்ற சுலோகத்தை சொல்லியபடி 108 முறை வலம் வரவேண்டும். இதனால் எல்லா வித நன்மைகளும் வந்தடையும்.

Related Tags :

Published by
Staff

Recent Posts