டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
அழகிய மணவாள தாசர்
திவ்வியக் கவி
தெய்வக் கவிஞர்
வள்ளலார்
அருட்பிரகாசர்
ஓதாது உணர்ந்த பெருமாள்
சன்மார்க்கக் கவி
வடலூரார்
இறையருள் பெற்ற திருக் குழந்தை
குழந்தைக் கவிஞர்
நாவலர்
பரிதிமாறி கலைஞர்
திராவிட சாஸ்திரி
தமிழ் நாடகப் பேராசிரியர்
மொழி ஞாயிறு
செந்தமிழ்ச் செல்வர்
செந்தமிழ் ஞாயிறு
தமிழ்ப் பெருங்காவலர்
தென் நாட்டின் ஜான்சிராணி
தமிழ்நாட்டின் மாப்பாசான்
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்
கவிஞரேறு
பாவலர் மணி
தனித்தமிழ் இசைக் காவலர்