100% தீர்வு தரும் இயற்கையான ஹேர் ஆயில் செய்வோமா?

தேவையானவை:
கருநொச்சி- கைப்பிடியளவு
மருதாணி- கைப்பிடியளவு
விளக்கெண்ணெய்- 150 மில்லி லிட்டர்
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி லிட்டர்

செய்முறை:
1.    கருநொச்சி இலையையும், மருதாணியையும் சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய் சேர்த்து வதக்கவும்.
2.    அடுத்து ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெயினை ஊற்றி அதில் தேங்காய் எண்ணெய்க் கலவையினைக் கொட்டி 3 நாட்கள் ஊறவிடவும்.
இந்த எண்ணெயினைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தலைமுடி வளர்ச்சி மேம்படும்.
 

Published by
Staff

Recent Posts