மணப்பெண்ணுக்கான ஃபேஸ்பேக்கினை பொதுவாக நாம் செயற்கையான கிரீம்களைக் கொண்டே செய்வோம், ஆனால் இயற்கையான பொருட்களைக் கொண்டு செய்தால் முகம் மிகவும் பொலிவாக இருக்கும்.
தேவையானவை:
புதினா இலைகள்- 20
தேங்காய்ப் பால்- ½
பொட்டுக் கடலை- 1 ஸ்பூன்
செய்முறை:
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் நன்கு அப்ளை செய்து வந்தால் முக அழகு வேற லெவலாக இருக்கும்.