கி.மு. 3500லிருந்து வெள்ளியில் ஆன ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், பூஜைக்குரிய பொருட்கள் என பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆயிரக்கணக்கில் பணம் போட்டு, பார்த்து பார்த்து வாங்கும் இந்த வெள்ளிப்பொருட்கள் சில நாட்களில்…
View More வெள்ளிப்பொருட்கள் எப்பவும் புதுசுபோல் இருக்கனுமா?!Category: சிறப்பு கட்டுரைகள்
வீட்டில் ஈ தொல்லையா?!
கோடைக்காலம் வந்தாலே நுங்கு, பலாப்பழம், மாம்பழம், நாவல்பழம் என புழங்கும். இதன் வாசனைக்கும், நிறத்துக்கும் மயங்கி ஈக்கள் வீட்டுக்குள் வர ஆரம்பிக்கும். கூடவே எறும்பும் வரும். ஈ, எறும்பு தொல்லையிலிருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை…
View More வீட்டில் ஈ தொல்லையா?!தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
எல்லாவற்றிலும் ஆண், பெண் உண்டு. அது தர்பூசணியிலும் விதிவிலக்கல்ல!! தர்பூசணியில் நீளமான மற்றும் உருண்டை வடிவ தர்பூசணியை பார்த்திருப்போம். நீளவாக்கில் இருப்பது ஆண் தர்பூசணி. வட்டமாக உருண்டை வடிவில் இருப்பது பெண் தர்பூசணி. நாம்…
View More தர்பூசணி வாங்கும்போது கவனிக்க வேண்டியவைஇன்று உலக முட்டாள்களின் தினம்
மகளிர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம், ஆடவர் தினம், அம்மாக்கள் தினம், சிரிப்பு தினம், வனதினம் என ஒவ்வொன்றுக்கும் தினம் ஒதுக்கி கொண்டாடப்படுது. அடுத்தவங்களை விளையாட்டாய் ஏமாற்றுவதற்காகவே ஒருநாளை ‘முட்டாள்கள் தினம்’ என…
View More இன்று உலக முட்டாள்களின் தினம்வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!
வினிகரின் பயன்பாட்டினை முன்பொரு பதிவில் பார்த்திருக்கோம். இன்னிக்கு இன்னும் சில பயன்பாட்டினை பார்க்கலாம். குழந்தைகளின் வெள்ளை யூனிஃபார்ம் துணிகளை வாரத்திற்கு ஒருமுறை நீலம் போடுவதற்குமுன் ஒரு பக்கெட் நீரில் இரண்டு ஸ்பூன் வினிகர் கலந்து…
View More வினிகரை இப்படியும் பயன்படுத்தலாமா?!தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!
நகை வாங்கும்போது 5 அம்சங்களை கவனிக்கவேண்டும். அந்த ஐந்து அம்சங்கள் எவை என பார்க்கலாமா?! வாங்கும் நகைகள் ஹால்மார்க் முத்திரை பதித்ததா என்று பார்த்து வாங்க வேண்டும். ஹால்மார்க் என விளம்பரப் படுத்தப்பட்டாலும் பெரும்பாலான…
View More தங்க நகை வாங்கப்போறீங்களா?! அப்ப இதை படிங்க!இப்படியெல்லாமா மகளிர் தினம் கொண்டாடப்படுது?!
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்தார்கள்? வரலாற்றில் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும். பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாளுக்குப் பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.…
View More இப்படியெல்லாமா மகளிர் தினம் கொண்டாடப்படுது?!பெண்களை பற்றி சில தகவல்கள்..
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மூலம் ஒரு தாய், முழு பெண்ணாகிறாள். ”அன்பு, ஆதரவு, பகிர்தல்” இது மூன்றுக்கும் அர்த்தமாய் மனிதகுலத்தில் வாழ்பவள் பெண்” இதை சொன்னவர் சுஷ்மிதா சென், பிரபஞ்ச அழகி போட்டியின்…
View More பெண்களை பற்றி சில தகவல்கள்..பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!
ஒரு பெண் எப்போது பெண் ஆகிறாள் என்ற கேள்விக்கு பலர் பலவிதமா பதில் சொல்வாங்க. சக மனிதர்கள் முதற்கொண்டு அனைத்து உயிர்களிடத்திலும் ஆதரவு காட்டும் மாசில்லா அன்பு, உயிரை துச்சமென எண்ணி செய்யும் தியாகம்,…
View More பெண்ணால் பிறந்தோம்!!! பெண்ணை போற்றுவோம்!!மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!
எதுவுமே தற்செயலாய் நடப்பதில்லை.. எல்லாமே ‘தன்’செயலால்தான் நடக்கின்றது. பிதாகரஸ் விதிப்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்குண்டான எதிரிவினை கண்டிப்பா நடக்கும். வைரம்கூட பட்டை தீட்ட தீட்டதான் ஜொலிக்கும். அதுமாதிரிதான் மனிதனும், தனது தீய…
View More மனிதன் என்பவன் எப்போது தெய்வமாகிறான்??!!