IPL: பட்டலருக்கு 4வது சதம் கிடைக்குமா? பந்து வீச்சை தேர்வு செய்த ஷ்ரேயஸ்…!!

நம் இந்தியாவில் வெகு விமர்சையாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இது 15வது ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது comeback நிரூபித்துக் காட்டியது.

ஏனென்றால் நேற்று அதிரடியாக ஆடி ஹைதராபாத் அணியை வென்றனர். அதோடு மட்டுமல்லாமல் நேற்றைய ஆட்டத்தின் மூலம் நம் தல டோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற இந்நிலையில் இன்று கொல்கத்தா ராஜஸ்தான் அணிக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற்றார் உள்ளதாக தெரிகிறது.

அதன்படி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆரவாரமாக பார்க்கலாம் என்று தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...