டிஎன்பிஎஸ்சி குரூப் 4: பிரித்தெழுதுக- பகுதி 5

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் பிரித்தெழுதுக சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் எப்படியான கேள்விகள் கேட்கப்படும் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

பிரித்தெழுதுக:

தமிழெங்கள்- தமிழ் + எங்கள்

மொழியியல் – மொழி + இயல்

எம்பி – எம்    + தம்பி

தென்பாலை – தெற்கு +  பாலை

உரைத்தெனக்கருள் – உரைத்து + எனக்கு +அருள்

பெரும்பகுதி – பெருமை  +  பகுதி

ஈடில்லை       – ஈடு       +  இல்லை

நீர்ச்சடை – நீர் +  சடை

இளிவன்று      – இளிவு     +  அன்று

நீரமுதம் – நீர்    +  அமுதம்

அமுதென்ற- அமுது + என்ற

கண்ணானாலும் – கண் +  ஆனாலும்

எண்ணெய் – எள்       +  நெய்

வேரூன்றியது – வேர் +  ஊன்றியது

சிற்றூர் – சிறுமை +  ஊர்

நிலவென்று- நிலவு + என்று

சால்பென்னும்   – சால்பு     +  என்னும்

யாதெனின்      – யாது      +  எனின்

ஒருவற்கு – ஒருவன் +  கு

பெருங்குணம் – பெருமை +  குணம்

செம்பயிர்- செம்மை + பயிர்

நன்னாள் – நன்மை +  நாள்

நன்றியுணர்வு – நன்றி +  உணர்வு

செங்கரும்பு – செம்மை +  கரும்பு

ஆரளவு – அருமை +  அளவு

பொற்குற்ற – பொன் + கு    +  உற்ற

தற்குற்றம் – தன் +  குற்றம்

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...