வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..


25c9ff264a43675d2b3a633a1ca9e9fe

வெள்ளிக்கிழமைகளில் வணங்க வேண்டிய தெய்வம் சக்தியாகும். சரஸ்வதி, துர்கை, லட்சுமி, அங்காளம்மன், மாரியம்மன், கங்கையம்மன்.. என அனைத்துமே சக்தி தேவியின் அம்சமே! அவரவர் விருப்பப்படி எந்த பெண் தெய்வத்தையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கலாம். அங்காளம்மனை வணங்கும் வழக்கம் உள்ளவர்கள், வெள்ளிக்கிழமைகளில் உடல் மனத்தூய்மையோடு, இல்லத்தினை சுத்தம் செய்து, பூஜையறையில் விளக்கேற்றி கிழ்க்காணும் 108 துதிகளை மனமொன்றி சொல்லிவர நினைத்தது ஈடேறும்.

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் துதி
ஓம் அங்கால பரமேஸ்வரி அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட ஈஸ்வரி அன்னையே போற்றி
ஓம் அகில உலக நாயகியே போற்றி
ஓம் அன்னம் அளிக்கும் அன்னபூரணியே போற்றி
ஓம் அன்பு வுரு ஆனவளே போற்றி
ஓம் அமுதினை ஊட்டிடும் அன்னையே போற்றி
ஓம் அஷ்டலக்ஷ்மி தாயே போற்றி
ஓம் ஆறாம் வளர்க்கும் நாயகியே போற்றி
ஓம் அட்சாக்ஷற மந்திரம் படைத்தவளே போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதியே போற்றி
ஓம் அம்பிகை தாயே நீயே போற்றி
ஓம் அபிராமி அன்னை தாயே போற்றி
ஓம் அருமறை பொருளே போற்றி
ஓம் அங்கயற்கண்ணி அம்மையே போற்றி
ஓம் ஆதிபராசக்தி அன்காலபரமேஸ்வறியே போற்றி
ஓம் ஆனந்தவல்லி உமையே போற்றி
ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி
ஓம் ஆவியாய் வந்து அளிப்பாய் போற்றி
ஓம் ஆன்ம சொரூபிணி அங்காலியே போற்றி
ஓம் ஆறுமுகன் அன்னை தாயே போற்றி
ஓம் ஆனந்த நடனமாடும் சிவகாமியே போற்றி
ஓம் ஆங்காரமாய் அரக்கரை அழித்தாய் போற்றி
ஓம் அமையை போல் எம்மை காப்பாய் போற்றி
ஓம் ஆதி சக்தி தாயே போற்றி
ஓம் ஆனந்த நடனமிட்ட அம்மையே போற்றி
ஓம் இணை இல்லா ஈஸ்வரி தாயே போற்றி
ஓம் இந்திரன் வணங்கும் ஈஸ்வரியே போற்றி
ஓம் இமையமலை வீற்றிருக்கும் அம்மையே
போற்றி
ஓம் இச்சை கிரியை ஈஸ்வரியே போற்றி
ஓம் இமைப்பில் உலகை ஆக்குவாய் போற்றி
ஓம் இரவாகி பகலாகி இருப்பவளே போற்றி
ஓம் இமைப்பில் உலகத்தை அழிப்பாய் போற்றி
ஓம் ஈஸ்வரி அங்கால பரமேஸ்வறியே போற்றி
ஓம் ஈசனார் துணைவி ஈஸ்வரியே போற்றி
ஓம் ஈடில்லா தெய்வம் நீயே போற்றி
ஓம் ஈசனாரே வணங்கும் ஈஸ்வரியே போற்றி
ஓம் ஈரேழு உலகத்தை படைத்தவளே போற்றி
ஓம் ஈடு இணையற்ற இறைவியே போற்றி
ஓம் ஈசனின் பிரம்மையை நீக்கினாய் போற்றி
ஓம் உலகை ஈன்ற உமையே போற்றி
ஓம் உமையார் அம்மையே போற்றி
ஓம் உருவம் அனைத்தும் ஆனாய் போற்றி
ஓம் உக்தியுடன் உலகத்தை படைத்தாய் போற்றி
ஓம் உடுக்கை ஒளியில் வருவாய் போற்றி
ஓம் உலகின் உதயமே சக்தியே போற்றி
ஓம் உள்ளத்தில் கோவில் கொண்ட அங்காலியே போற்றி
ஓம் உண்ணாமலை தாயே நீயே போற்றி
ஓம் உள்ள மலரை வுவந்தவளே போற்றி
ஓம் ஊனும் உயிரும் ஆனவளே போற்றி
ஓம் ஊரும் இனத்திற்கும் உயிரானாய் போற்றி
ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி
ஓம் ஊற்றாகி நீராகி உயிரானவளே போற்றி
ஓம் ஊழ்வினை களையும் உமையே போற்றி
ஓம் ஊக்கம் அருள்வாய் அன்காளியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்த பரம்பொருளே போற்றி
ஓம் எங்களை வாழ்விக்கும் அன்காளியே போற்றி
ஓம் எண்குண வள்ளி ஈஸ்வரியே போற்றி
ஓம் எழில்மிகு தேவ தேவியே போற்றி
ஓம் என்றும் தூய வடிவினளே போற்றி
ஓம் என்ன மலரில் எழுந்தவளே போற்றி
ஓம் எல்லா வடிவும் எடுத்தவளே போற்றி
ஓம் எழில்மிகு Devi அங்காலியே போற்றி
ஓம் எல்லா தந்திரமும் படைத்தவளே போற்றி
ஓம் எம் குல செல்வி இறைவியே போற்றி
ஓம் எல்லா மந்திரமும் ஆனவளே போற்றி
ஓம் எந்திரத்தின் ஆற்றலாகி நின்றவளே போற்றி
ஓம் ஏழு உலகையும் படைத்தாய் போற்றி
ஓம் ஏட்டில் அடங்கா இறைவியே போற்றி
ஓம் ஏகம்பன் மனைவி ஈஸ்வரியே போற்றி
ஓம் ஏகாந்த ரூபினி அங்காலியே போற்றி
ஓம் ஏக்கம் தவிர்க்கும் தாயே போற்றி
ஓம் ஏழைக்கு இறங்கும் அன்னையே போற்றி
ஓம் ஏழுலக ambigai அங்காலியே போற்றி
ஓம் ஏழு பிறப்பும் அறுப்பாய் போற்றி
ஓம் ஐந்து கரத்தனை படித்தாய் போற்றி
ஓம் ஐயம் அகற்றும் அம்மையே போற்றி
ஓம் அய்ங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐப்பசியும் பணிவேன் அன்னையே போற்றி
ஓம் ஐயமும் தெளிவும் அடைந்தாய் போற்றி
ஓம் ஐயனும் பாதமே அன்காளியே போற்றி
ஓம் ஐம் பூதமும் நீயே அன்னையே போற்றி
ஓம் ஐம்புலன் இயங்கும் சக்தியே போற்றி
ஓம் ஐம் பொறி செயலும் நீயே போற்றி
ஓம் ஒருபோதும் நான் உன்னை மறவேன் போற்றி
ஓம் ஒழித்திட்டாய் அரக்கரை அன்னையே போற்றி
ஓம் ஒருமாரி உருமாறி கருமாரியே போற்றி
ஓம் ஒன்பான் சுவையே தாயே போற்றி
ஓம் ஒலி ஒளியான அங்காலியே போற்றி
ஓம் ஓம் எனும் மந்திரம் படைத்தாய் போற்றி
ஓம் ஓதற்கு அறியா சக்தியே போற்றி
ஓம் ஒன்காளியாய் உலகை படித்தவளே போற்றி
ஓம் ஓடி வந்து துதிபேன் காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார சக்தி அங்காலியே போற்றி
ஓம் கல்வி கலையின் உருவமே போற்றி
ஓம் சமயபுரத்தில் வீற்றிருக்கும் சமயபுரத்தாளே போற்றி
ஓம் திருவேற்காடு கருமாரி தாயே போற்றி
ஓம் காஞ்சி காமாட்சி அம்மையே போற்றி
ஓம் மதுரை மீனாக்ஷி தாயே போற்றி
ஓம் மாங்காடு மங்கள நாயகியே போற்றி
ஓம் பெரியபாளையம் பவானி அன்னையே போற்றி
ஓம் கல்கத்தா காளிகா தேவியே போற்றி
ஓம் கொல்லூர் மூகாம்பிகை அம்மையே போற்றி ஓம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னையே போற்றி
ஓம் மேல்மலையனூர் அங்கால பரமேஸ்வறியே போற்றி
ஓம் தஞ்சம் என வந்தோரை காப்பவளே போற்றி
ஓம் தயவுடன் எங்களை ஆதரிப்பாய் போற்றி
ஓம் மங்கள ரூபினி மாயவன் தங்கை மலையனூர் தாயே போற்றி
ஓம் மங்கள மங்கையர் திலகமே போற்றி
ஓம் மாங்கல்யம் காக்கும் மேல்மலையனூர் அங்கால பரமேஸ்வறியே போற்றி ! போற்றி !

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews