கவினை வெச்ச கண்ணு வாங்காமல் பார்த்த லாஸ்லியா!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்ததும்போதும், ஒவ்வொரு நாளும் யாராவது வந்துசென்ற வண்ணமே உள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப்போல், என் ப்ரண்டைப் போல் யாரு மச்சா? என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்துவைத்தனர் கவின் மற்றும் தர்ஷன் ஆகியோர்.

694f0e63619a62b8e0e01fdaf47540e9-1

சாண்டி கவினை தூக்கிக்கொண்டு சுற்றிவர், தர்சனை முகின் தூக்கிக்கொண்டு ஓடினர். அடுத்து முகினை தூக்கிக் கொண்டு சுற்றினார் தர்ஷன்.

லாஸ்லியாவோ கவினை கண்கூட இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார், கவினும் அவர் பங்குக்கு லோஸ்லியா கையைவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.

லாஸ்லியாவும் கவினும் வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் அனைவரையும் நைசாக உள்ளே அனுப்பிவிட்டு, பேசிக் கொண்டிருந்தனர். கவின் லாஸ்லியா கையைவிட்ட பாடில்லை.

உள்ளே இருந்தவரைக்கும் இவங்க பண்ணதை தாங்க முடியல, இப்போவாச்சும் சும்மா இருந்து இருக்கலாம் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...