விநாயகர் சதுர்த்தி அன்று அவருக்கு உகந்தவைகளை படைத்தல்!

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து மண் அல்லது சந்தனத்தால் செய்யப்பட்ட விநாயகரை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு மாவிலை, வாழை தோரணம் கட்ட வேண்டும். பின்னர் படையல் போட என்ன என்ன பொருட்கள் வைக்கலாம், மேலும் விநாயகருக்கு படைக்க ஏதுவான பொருட்கள் என்னவென்றும் பார்க்கலாம்.

விநாயகருக்கு சூட்ட வேண்டிய மலர்கள்: மாசி, விஷ்ணு கிரந்தி, இலந்தை, நாயுருவி, துளசி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, மாவிலை, தங்க அரளி, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு, கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை,.

cedf47133cc1e9926fb13c0dc348c38e-1

விநாயகருக்கு சூட்ட வேண்டிய மலர்கள்: செவ்வரளி, வில்வம், குருந்தை, புன்னை, மந்தாரை, ஊமத்தை, சம்பங்கி, மாதுளம், கண்டங்கத்திரி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு, செங்கழுநீர், பவளமல்லி, ஜாதிமல்லி, மகிழம், பாதிரி, தும்பை, அரளி.

விநாயகருக்கு நிவேதனப் பொருட்கள்: கரும்பு, சுண்டல், சுயம், பிட்டு, தேன், தினை மாவு, பால், பாகு, எள்ளுருண்டை, வடை, அதிரசம்

மோதகம், அப்பம், அவல், பாயசம், முக்கனிகள், விளாம்பழம், பொரிகடலை,கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல், நாவற்பழம்,

விநாயகருக்கு அபிஷேகப் பொருட்கள்: நெய், பால், தயிர், தேன், கருப்பஞ்சாறு, தண்ணீர், எண்ணெய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பஞ்சகவ்யம், பழ ரகங்கள், இளநீர், சந்தனம், திருநீறு, ரஸப்பஞ்சாமிர்தம், பழப்பஞ்சாமிர்தம், சீயக்காய், சந்தனாதித்தைலம், மாப்பொடி, குங்குமம், பன்னீர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews