Career
சென்னை திருவேற்காடு கோவிலில் அர்ச்சகர், ஓதுவார் காலிப்பணியிடம் காலிப்பணியிடம் அறிவிப்பு!!
சென்னை திருவேற்காடு கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார் காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
அர்ச்சகர்- 1,
ஓதுவார்– 1
பணி விவரம்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள அர்ச்சகர், ஓதுவார் காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது
அதிகபட்சம் 35 வயது
சம்பள விவரம்:
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,200
கல்வித்தகுதி: :
அர்ச்சகர், ஓதுவார்- இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் ஆகம பயிற்சி பள்ளி அல்லது வேத/ தேவார பாடசாலையில் தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
அர்ச்சகர், ஓதுவார்– பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு
2. நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
செயல் அலுவலர்,
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,
திருவேற்காடு 600077
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
