Career
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜெனரேட் ஆபரேட்டர் காலிப்பணியிடம் அறிவிப்பு!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள ஜெனரேட் ஆபரேட்டர் காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
ஜெனரேட் ஆபரேட்டர்– 1
பணி விவரம்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள ஜெனரேட் ஆபரேட்டர் காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது
அதிகபட்சம் 35 வயது
சம்பள விவரம்:
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.15,500/- முதல் அதிகபட்சம் ரூ.39,000
கல்வித்தகுதி: :
ஜெனரேட் ஆபரேட்டர்- இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் அரசு பயிற்சி நிறுவனத்தில் ஜெனரேட் ஆபரேட்டர் தேர்ச்சி சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
ஜெனரேட் ஆபரேட்டர்– பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. எழுத்துத் தேர்வு
2. நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் 628 215
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 08.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
