நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் காலியாக உள்ள TYPIST காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தற்போது காலியாக உள்ள TYPIST காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
TYPIST– 02 காலியிடங்கள்
வயது வரம்பு :
TYPIST– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம் 18
அதிகபட்சம் 35
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- ரூ.12,500/-
சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
TYPIST– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
TYPIST– Typewriting English and Tamil Lower மற்றும் Higher தெரிந்து இருத்தல் வேண்டும்.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
21.01.2022 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
அரசு அலுவலர் கூடுதல் கட்டிடம்,
கலெக்டரேட், 215,
முதல் தளம்,
நாமக்கல் 637003