டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் புகழ் பெற்ற நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய நூல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
தமிழ் நூல்களும் நூல் ஆசிரியர்களும்:
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்:
நூறாசிரியம்,
பள்ளிப் பறவைகள்,
கனிச்சாறு,
கொய்யாக்கனி,
பாவியக் கொத்து,
எண்சுவை எண்பது,
உலகியல் நூறு
காளமேகப் புலவர் எழுதிய நூல்கள்:
தனிப்பாடல் திரட்டு,
திருவானைக் காவல் உலா,
சரஸ்வதி மாலை,
சித்திர மடல்,
பரப்பிரம்ம விளக்கம்
குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள்:
நாயன்மார் அடிச்சுவட்டில்,
குறட்செல்வம் ஆலயங்கள் சமுதாய மையங்கள்
நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்கள்:
மலைக்கள்ளன்
திருக்குறளும் பரிமேலழகரும்
திருவள்ளுவர் திடுக்கிடுவார்
திருக்குறள் புது உரை
கம்பனும் வால்மீகியும்
கம்பன் கவிதை இன்பக் குவியல்
அவனும் அவளும்
சங்கொலி
மாமன் மகள்
அரவணை சுந்தரம்
இராமலிங்க அடிகள் எழுதிய நூல்கள்:
ஜீவகாருண்ய ஒழுக்கம்,
மனுமுறை கண்ட வாசகம்,
கந்தர் சரணப் பத்து
தெய்வமணி மாலை
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய நூல்கள்:
தமிழ் விருந்து,
தமிழகம் ஊரும் பேரும்,
தமிழ் இன்பம்
ஆற்றங்கரையினிலே
கடற்கரையினிலே
மா.பொ.சிவஞானம் எழுதிய நூல்கள்:
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு,
எனது போராட்டம்
குணங்குடி மஸ்தான் எழுதிய நூல்கள்:
எக்காலக் கண்ணி,
மனோன்மணியக் கண்ணி,
அகத்தீசர் சதகம்,
நந்தீசர் சதகம்,
ஆனந்தக் களிப்பு
தாராபாரதி எழுதிய நூல்கள்:
புதிய விடியல்கள்,
இது எங்கள் கிழக்கு,
விரல் நுனி வெளிச்சங்கள்