வெளியானது காவிரி நதி நீர் பங்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
முக்கிய குறிப்புகள்:
மேல்முறையீடு செய்த மாநிலங்கள்: தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, கர்நாடகம்
விசாரணை செய்த நீதிபதி குழு: தீபக் மிஸ்ரா(தலைமை நீதிபதி), அமித்தவ்ராய், ஏ.எம். கன்வில்கர்(நீதிபதிகள்).
வாதங்கள் முடிவடைந்த தேதி: 20-செப்டம்பர்-2017
தீர்ப்பு வெளியான நாள்: 16-பிப்ரவரி-2018
தீர்ப்பின் முக்கிய சாராம்சம்
காவிரி நதி எந்த மாநிலத்துக்கும் உரிமையானது அல்ல. இது ஒரு தேசிய சொத்து. குடியரசுத் தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிந்துரை.
தமிழகத்துக்கு -177.25 டி.எம்.சி
கேரளம்-30 டி.எம்.சி
புதுச்சேரி-7டி.எம்.சி
முன்னதாக 2007 இல் வெளியான காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் 192டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
கர்நாடகாவின் குடிநீர் தேவைக்காக – 14.75 டிஎம்சி அந்த மொத்த அளவில் இருந்து தற்போது குறைக்கப்பட்டுள்ளது.