மயிலாடு துறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் தற்போது காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
மயிலாடு துறை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 01 காலியிடங்கள்
வயது வரம்பு :
அலுவலக உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 34 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
அதிகபட்ச சம்பளம் – ரூ.15700/- மாத சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 8 ஆம் வகுப்பு படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
அலுவலக உதவியாளர் –பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
11.09.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம்,
சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம்