இசைக்குயில் பி.சுசீலாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தேனினினும் இனிமையான பல காலத்தால் அழியாத காவியப் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் ரீங்காரமிட வைப்பவர். மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பி.சுசீலா ஏ.ஆர்.…
View More இந்தப் பாட்டை கண்டிப்பா பி.சுசீலாதான் பாடணும்.. ஏ.ஆர். ரஹ்மானிடம் கண்டிஷன் போட்ட வைரமுத்து..வைரமுத்து
எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்வி
சென்னை: தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து, கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நோபல் பரிசுக்குரிய தகுதிகளுள் ஒன்று…
View More எள்ளி விமர்சித்தவர்கள் இப்போது என்ன செய்வார்கள்? இலக்கிய நோபல் பரிசு குறித்து வைரமுத்து கேள்விஇளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் அவருடன் சில அமைச்சர்களும் இலாகா மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்கின்றனர். இந்நிலையில்…
View More இளமை, தலைமை, ஆட்சிப் பெருமை மொத்தத்தில் வல்லமை.. உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து“பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..
கவிஞர் வைரமுத்து இன்று எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட கவிதை ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்த கருத்து ஒன்றினைத்…
View More “பைத்தியம் போல காட்சியளிப்பர்..” கவிதையால் கவிஞர் வைரமுத்து காரசார டிவீட்..சமயப் பண்டிகையை கொண்டாடுறீங்க.. தேசியப் பண்டிகையை கொண்டாட மாட்டீங்களா? கவிதையால் சுட்ட வைரமுத்து…
இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்பது அனைவருக்கும் தெரியும். யாரும் எம்மதத்தையும் தழுவலாம். பின்பற்றலாம். மாறிக் கொள்ளலாம் என அடிப்படை உரிமையே உள்ளது. ஒவ்வொரு சமயப் பண்டிகையையும் இந்தியாவில் மிகக் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.…
View More சமயப் பண்டிகையை கொண்டாடுறீங்க.. தேசியப் பண்டிகையை கொண்டாட மாட்டீங்களா? கவிதையால் சுட்ட வைரமுத்து…அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வு
இந்திய சினிமாவின் இசைப்புயலாக விளங்கும் ஏ.ஆர். ரஹ்மான் ஆட்டம் ராயன் படத்திலும் தனது முத்திரையைப் பதித்து உசுரே நீதானே என சுழன்றி அடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் நள்ளிரவு தாண்டி அதிகாலையில் இசைப்பணிகளைச் செய்யும் வழக்கம்…
View More அதிகாலை 2 மணிக்கு வைரமுத்துவுக்கு போன் செய்து பாட்டு கேட்ட ஏ.ஆர். ரஹ்மான்.. பூனையின் ஒலியை சூப்பர் ஹிட் பாட்டாக்கிய நிகழ்வுஎழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் அவர் ஹீரோவாக நடித்த முதல்படம் தென்மேற்குப் பருவக் காற்று. இயக்குநர் சீனுராமசாமி கூடல்நகர் படத்திற்கு…
View More எழுதமாட்டேன் என அடம்பிடித்த வைரமுத்து.. பிடிவாதத்துடன் எழுத வைத்த இசையமைப்பாளர்.. உருவாகிய தேசிய விருதுப் பாடல்நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்.. கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.. எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்ட இரங்கல்
கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியின், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணத் தொகையை அளித்தனர். மேலும்…
View More நல்ல சாராயம் குறைக்கப்பட வேண்டும்.. கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட வேண்டும்.. எக்ஸ் தளத்தில் வைரமுத்து பதிவிட்ட இரங்கல்வைரலாகும் வைரமுத்து புகைப்படம்.. பேனா இருக்க வேண்டிய கையில் துப்பாக்கி ஏந்தி போஸ்..
என்ன கவிஞரே கையில் பேனாவுடன் எப்போதும் காட்சி அளிப்பீர்கள்.. எப்போது துப்பாக்கி ஏந்தினீர்கள்..? கவிதைப் போர் வெடிக்கட்டும். இந்த கமெண்ட் எல்லாம் தற்போது கவிஞர் வைரமுத்துவுக்கு வந்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன செஞ்சார் தெரியுமா…
View More வைரலாகும் வைரமுத்து புகைப்படம்.. பேனா இருக்க வேண்டிய கையில் துப்பாக்கி ஏந்தி போஸ்..வைரமுத்து வரிகளை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்.. கிழக்குச் சீமையிலே தங்கச்சி பாடல் பிறந்த கதை
தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எத்தனையோ படங்கள், பாடல்கள் வந்திருந்தாலும் இந்த மூன்று படங்களை ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாது. ஒன்று நடிகர்திலகம் – சாவித்ரியின் பாசமலர், இரண்டு ரஜினி…
View More வைரமுத்து வரிகளை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்.. கிழக்குச் சீமையிலே தங்கச்சி பாடல் பிறந்த கதைதமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…
வைரமுத்து புகழ்பெற்ற கவிஞர், தமிழ் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். தமிழ் மொழியின் மீது அதீத பற்றினைக் கொண்டவர். நிகழ்ச்சிகளிலும் மேடையிலும் பேசும் போது ஆங்கிலம் கலக்காமல் சுத்தத் தமிழில் இன்றளவும் பேசுபவர் வைரமுத்து அவர்கள்…
View More தமிழ் இயக்குனர்கள் இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்… துக்கத்துடன் பேசிய வைரமுத்து…இரண்டு பாடல்களில் ஒரே வரி.. அஜித், துல்கர் படத்தில் இருந்த கனெக்சன்.. வைரமுத்து செய்த மேஜிக்.. இதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா?
தமிழ் சினிமாவின் சிறந்த பாடலாசிரியர்கள் பெயரை பட்டியலிட்டால் கவிஞர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், தாமரை என பலரது பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம். இதில், மிக முக்கியமான ஒரு கவிஞர் என நிச்சயம்…
View More இரண்டு பாடல்களில் ஒரே வரி.. அஜித், துல்கர் படத்தில் இருந்த கனெக்சன்.. வைரமுத்து செய்த மேஜிக்.. இதை நீங்க கவனிச்சு இருக்கீங்களா?