நல்ல கணவராக இருக்க சில தகுதிகள் உள்ளன. அது தெரியாமல் தான் இன்று பல குடும்பங்கள்ல பிரச்சனை வருது. வாங்க என்னென்னன்னு பார்க்கலாம். பெற்றோருக்கும் உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கு எதிரான தகவல்களை வழங்கினால், நீங்க ஒரு…
View More இந்த ரெண்டு தகுதி இருந்தா மட்டும் கல்யாணம் பண்ணுங்க… இல்லன்னா அவ்ளோதான்!வாழ்க்கை
நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!
‘காலம் பொன் போன்றது’. இது நம்மோட காலம் முழுக்க போன பிறகு தான் கடைசியில தெரியும். அப்போ திருந்தி வாழலாம்னா அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமான்னு கேட்பாங்க. அதனால நீங்க நேரத்தை வீணாக்குறீங்களா…
View More நேரத்தை வீணாக்குறீங்களா? பயனுள்ள முறையில் கழிக்க முடியலையா? இதை எல்லாம் விட்டுருங்க…!வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!
அழுகின்றவர்களுக்கு தோள் கொடுங்கள்.உங்கள் பழைய நல்ல துணிகளை சுத்தம் செய்து இயலாதவர்களுக்கு தானம் கொடுங்கள். ரத்தம் தானம் செய்யுங்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழுங்கள். தினமும் துணிச்சலான ஒரு செயலை செய்யுங்கள்.அனைவரிடமும் ஏற்றத்…
View More வாழ்க்கை வாழ்வதற்கே…! சந்தோஷமாக வாழணுமா? இதைப் படிங்க முதல்ல!வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!
ஒவ்வொருவரும் வாழ்வில் எப்படியாவது தான் எடுத்துக் கொண்ட இலக்கில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் அதற்கான வழி தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காகத் தான் இந்த டிப்ஸ்கள்… கனவுகளை தைரியமாக நினைக்கிறார்கள்.…
View More வாழ்க்கையில் முன்னேற… 10 டிப்ஸ்கள்… இதை விட எளிமையா சொல்லவே முடியாது!உங்களை உண்மையாக ஒருவர் நேசித்தால்… என்ன செய்வார்கள் தெரியுமா?
நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்து கொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக…
View More உங்களை உண்மையாக ஒருவர் நேசித்தால்… என்ன செய்வார்கள் தெரியுமா?இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!
கல்வி என்பதன் பொருள், கற்றதை செயலாக்குதல். செல்வம் என்பதன் பொருள், செல்வத்துப் பயனே ஈதல் எனும் கூற்றுப்படி செல்வங்களை கொடுத்து பயன் ஏற்படுத்துதல். திருமணம் என்பது சரியான துணையை தேடிப் பிடிப்பது அல்ல. இறைவன்…
View More இறைவனிடம் நாம் எதை வேண்டணும்? இதை வேண்டினால் எல்லாம் சாத்தியம்!உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!
‘அவனுக்கு என்னப்பா… சுக்கிரன் உச்சத்துல இருக்கான். பணம் வந்து கொட்டுது. கொடுத்து வச்ச ஆளு’ன்னு நண்பர்கள் சொல்லக் கேட்டுருப்போம். பொதுவாக அதுபோன்ற மனிதர்களை சுகவாசிப்பான்னு சிலாகித்துச் சொல்வார்கள். எதற்குமே அவர்கள் கஷ்டப்பட வேண்டி இருக்காது.…
View More உலகில் யார் யாரெல்லாம் சுகவாசின்னு தெரியுமா? லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கே!படப்பிடிப்பில் நடந்த திடீர் விபத்து..! சிகிச்சை அளித்த டாக்டரையே மணந்த ஹீரோயின்… இப்படி எல்லாமா நடந்துச்சு?
பழம்பெரும் நடிகைகளில் அழகும், திறமையும் வாய்ந்த நடிகைகள் பலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் வைஜெயந்திமாலா. இவர் நடனத்திலும் சிறந்தவர். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக,…
View More படப்பிடிப்பில் நடந்த திடீர் விபத்து..! சிகிச்சை அளித்த டாக்டரையே மணந்த ஹீரோயின்… இப்படி எல்லாமா நடந்துச்சு?வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?
இப்பூவுலகில் மனிதனாக பிறந்து விட்டோம். இனி இந்த ஜென்மத்தை நல்லபடியாக வாழ்ந்து கழிக்க வேண்டும் என்பது தான் அதன் தலையாய நோக்கமாக இருக்கும். அதனால் மனிதனாகப் பிறந்தவன் யாருக்கும் எந்த வஞ்சகமும் இல்லாமல், எந்தப்…
View More வாழ்க்கையில் நிம்மதியையும், சந்தோஷத்தையும் தருவது எதுன்னு தெரியுமா?