ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாடு என்னென்ன என்று பார்ப்போம். பொதுவாக செவ்வாய்க்கிழமை என்று சொன்னாலே அந்த நாளில் எதுவும் ஆரம்பிக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால் செவ்வாய் அப்படி கிடையாது. சில விஷயங்களை செய்வதற்கு…
View More கடன் பிரச்சனை தீர வேண்டுமா? அப்படின்னா இதுதான் உங்களுக்கான வழிபாடு!மகாலெட்சுமி
இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?
அம்பிகையின் அருள் ஆற்றல், இறை சக்தி அதிகரிக்க வேண்டுமா அப்படின்னா இன்று இதைக் கட்டாயமாகச் செய்யுங்க. ஆடி மாதம் முதல் வெள்ளி இன்று (19.7.2024) தான் வருகிறது. ஆடி மாதம் வந்து விட்டாலே நமக்கு…
View More இன்று ஆடி வெள்ளி இப்படித் தான் வழிபடணும்… கைமேல் பலன் நிச்சயம்..! செய்யலாமா?வீட்டிற்கு வருவது பகையாளியா? அலட்சியம் வேண்டாம்…! இப்படி செய்தால் மகாலெட்சுமியின் அருள் உங்களுக்கு…!
நவராத்திரி 4 ம் நாளான இன்று (18.10.2023) நவராத்திரியின் நடுப்பகுதியைத் துவங்கி இருக்கிறோம். இன்று மகாலெட்சுமியின் திருநாள் மகாலெட்சுமி என்றாலே செல்வத்துக்குரிய நாயகி மட்டும் அல்ல. நிம்மதி, மகிழ்ச்சியைத் தரக்கூடியவள். அஷ்டலெட்சுமிக்கும் நாயகியாக விளங்குபவள்.…
View More வீட்டிற்கு வருவது பகையாளியா? அலட்சியம் வேண்டாம்…! இப்படி செய்தால் மகாலெட்சுமியின் அருள் உங்களுக்கு…!பிறரால் ஏமாற்றப்படுகிறீர்களா? துக்கத்தால் துவண்டு விழுகிறீர்களா? உங்களைக் காக்க வருகிறாள் வாராஹி அம்மன்
சிலர் வாழ்க்கையில் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள். எப்போதும் தோல்வி தான் இவர்களுக்கு வரும். பிறரால் வஞ்சிக்கப்படுதல், ஏமாற்றப்படுதல் என்று இவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து அலைகழிக்கும். வாழ்க்கையில் ஏன் தான் நமக்கு…
View More பிறரால் ஏமாற்றப்படுகிறீர்களா? துக்கத்தால் துவண்டு விழுகிறீர்களா? உங்களைக் காக்க வருகிறாள் வாராஹி அம்மன்உங்களுக்கு என்ன பரிகாரம் பண்ணனும்னு தெரியலையா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!
சிலர் நமக்கு மட்டும் ஏன் தான் இவ்ளோ சோதனையை ஆண்டவன் கொடுக்குறான்னு புலம்பித் தவிப்பாங்க. அவங்களுக்கு என்ன குணம் இருக்குன்னு அவங்களுக்கேத் தெரியாது. அதுக்கு என்ன செய்றதுன்னும் தெரியாது. கோவிலுக்குப் போவாங்க. ஆளோடு ஆளா…
View More உங்களுக்கு என்ன பரிகாரம் பண்ணனும்னு தெரியலையா? அப்படின்னா இதைப் படிங்க முதல்ல..!அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!
வாழ்வில் வறுமை நீங்கவும், அள்ள அள்ள குறையாத பொருளான அக்ஷய பாத்திரம் போல இன்ப நலன்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவிடத்திலும், மகாலெட்சுமியிடமும் பிரார்த்தனை செய்ய வேண்டிய நாள் அக்ஷய திருதியை. சித்திரை மாதம்…
View More அட்சய திருதியைக்கு பொருள் வாங்குவதை விட இது தான் ரொம்ப முக்கியம்..! மறந்துடாதீங்க..!வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!
வீடுகளில் மாலை நேரமாகி விட்டால் விளக்கேற்றி வழிபடுகிறோம். நம் வீட்டிற்கு வரும் மருமகளை இந்த வீட்டின் மகாலெட்சுமியே நீ தான் என்கின்றனர். வீட்டுக்கு விளக்கேற்றுவதால் ஒரு பெண்ணை மகாலெட்சுமியாக நினைத்து பெருமைப்படுகிறோம். விளக்கேற்றுவதால் வீட்டிற்கு…
View More வீட்டிலிருந்து தீயசக்திகள் விலகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க… இதை மட்டும் செய்தால் போதும்…!லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!
எப்போதும் நாம் மனநிறைவுடனும், நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும், செல்வ வளத்துடனும் இருக்கவே ஆசைப்படுவோம். ஆனால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை. அதை தெரிவிக்கும் வகையில் இன்றைய மார்கழி 30 (14.1.2023)…
View More லட்சுமி கடாட்சம் எப்போதும் கிடைக்க இதை மட்டும் செய்தால் போதும்… தேவர்களுக்கே கிடைக்காத பேறு நமக்கு…?!உப்பு தீபம் வீட்டில் ஏற்றலாமா? இதனால் வரும் பலன்கள் என்னென்ன?
தீபங்களில் பலவகை உண்டு. அவற்றில் இந்தத் தீபத்தைப் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டே இருக்க மாட்டோம். இது சமீபத்தில் வந்த ஒன்று தான். இதைப் பயன்படுத்தலாமா…வேண்டாமா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அதைப் பற்றி…
View More உப்பு தீபம் வீட்டில் ஏற்றலாமா? இதனால் வரும் பலன்கள் என்னென்ன?உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!
மகாலெட்சுமிக்குப் பிடித்த பொருள்களில் கண்ணாடியும் ஒன்று. அஷ்டமங்கலப்பொருள்களில் ஒன்று தான் இந்தக் கண்ணாடி. வீட்டில் இந்த இடத்தில் கண்ணாடி வைத்தால் பணம் பெருகும். நிறைய கோவில்களில் கண்ணாடி அறை என்றே ஒரு தனி அறை…
View More உங்கள் வீட்டில் பணம் பன்மடங்கு பெருக இதோ எளிய வழி…!நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!
முதல் 3 நாள்கள் துர்க்கையை வழிபடுகிறோம். தொடர்ந்து நவராத்திரி 4ம் நாளில் இன்று (29.9.2022) மகாலெட்சுமியை ஆவாகனம் செய்து வழிபட வேண்டிய முதல் நாள். நவராத்திரி இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி…
View More நவராத்திரி 4ம் நாளில் குபேர செல்வத்தை வாரி வாரி வழங்கும் கூஷ்மாண்டா தேவி!இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!
கேட்ட வரங்களை மட்டுமின்றி கேட்காத வரங்களையும் கொடுப்பவள் மகாலெட்சுமி. பாற்கடலில் தோன்றிய செல்வங்களின் அதிபதியான லட்சுமிதேவியே பூலோக மக்களின் நன்மைக்காக சொன்ன கதை இது. இனி வரலெட்சுமி விரதத்தின் வரலாறைப் பார்ப்போமா… சௌராஷ்டிர மன்னன்…
View More இன்று இந்தக் கதையைக் கேட்டால் கோடி புண்ணியமாம்…!!! வரலட்சுமி விரதம் உருவான வரலாறு இதுதான்…!!!