Kollidam Cow Survival

கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…

View More கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!
Tamil Thai Vazhthu

தீயாய் பரவிய தமிழ்த்தாய் வாழ்த்து போட்டி.. 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைச்சா விடுவாங்களா?

தஞ்சாவூர் : சென்னையில் நேற்று முன்தினம் டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் ஆளுர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது அதில் இடம்பெறும்…

View More தீயாய் பரவிய தமிழ்த்தாய் வாழ்த்து போட்டி.. 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கிடைச்சா விடுவாங்களா?
Teacher Death

அப்துல் கலாமைப் போல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பிரிந்த ஆசிரியர் உயிர்.. தஞ்சையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மயங்கி விழுந்து இயற்கை எய்தினார். இதேபோல் ஒரு சம்பவம் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையில் நடந்துள்ளது. தஞ்சை…

View More அப்துல் கலாமைப் போல் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் பிரிந்த ஆசிரியர் உயிர்.. தஞ்சையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..
Karthikeswar

உலக ஆணழகன் பட்டத்தை தட்டித் தூக்கிய முதல் தமிழன்.. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த தஞ்சை இளைஞர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உலக அளவிலான ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு சாம்பியன் பட்டம் வென்று உலக அரங்கில் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தருகின்றர். தற்போது ஐசிசி…

View More உலக ஆணழகன் பட்டத்தை தட்டித் தூக்கிய முதல் தமிழன்.. தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த தஞ்சை இளைஞர்
Ashoka Halwa

தஞ்சாவூர் புகழ் திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா உருவானது இப்படித்தான்…

அல்வா என்றாலே நமக்கு நியாபகம் வருவது திருநெல்வேலி அல்வா தான். ஆனால் அதே போல் பிரபலமானது தான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உருவான திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா. பாசிப்பருப்பை பிரதானமாக கொண்டு…

View More தஞ்சாவூர் புகழ் திருவையாறு அல்வா எனப்படும் அசோகா அல்வா உருவானது இப்படித்தான்…
Thiruvarur koil 1

திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?

திருவாரூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தேர் தான். தியாகராஜர் ஆராதனை நடைபெறும் தலமும் இதுதான். இத்தலத்திற்கு ஷேத்திரபுரம் என்ற பெயரும் உண்டு. திருவாரூரில் தேர் அழகு என்பதால் தான் திருவாரூர் தேரழகா என்ற…

View More திருவாரூர் தேரழகா….. பிறந்தாலே முக்தி தரும் தலத்திற்கு இத்தனை சிறப்புகளா…?
Thanjai Big temple 1

இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?

முதன் முதலாக தஞ்சையை தஞ்சன் என்ற ஒரு அரக்கன் தான் ஆண்டு வந்தான். அப்போது அந்த ஊருக்குப் பெயர் தஞ்சன் ஊர் என்று தான் இருந்தது. நாளடைவில் அது மருவி தஞ்சன் புரி என்றும்…

View More இதைப் படிங்க முதல்ல…! தஞ்சைப் பெரிய கோவில் உருவானதன் ரகசியம் என்னன்னு தெரியுமா?
screenshot4782 1681713750

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கல் முஹூர்த்தம் கடந்த…

View More தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!