Vallavan oruvan

இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..

சினிமாத் துறையில் இப்போது மெட்டுக்குப் பாட்டு எழுதும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் 1960-70 களில் பாட்டுக்கு மெட்டு என்பதே பிரதானமாக இருந்தது. குறிப்பாக தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றோர் நடித்த காலகட்டங்களில் பாடலுடன்…

View More இங்கிலீஷ் டியூனா இருந்தா என்ன? இந்தா எழுதிக்கோங்க.. ஆங்கில இசைக்கு தரமான தமிழ் வரிகள் கொடுத்த கண்ணதாசன்..
Jai shankar

முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் நடிகர் தான் ஜெய் சங்கர். தனது இயற்பெயரான சங்கர் என்பதை இயக்குநர் ஜோசப் தளியத் மேல் கொண்ட பிரியத்தால் ஜெய் சங்கர் என்று மாற்றிக் கொண்டார். பெயரிலேயே ஜெய்…

View More முதல் படத்திலேயே எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு டஃப் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த ஜெய் சங்கர்..
JAY

ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?

1965ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பொங்கல் அன்று இரவும் பகலும் படம் வெளியானது. இந்த படத்தை பிரமாண்ட தியேட்டர் ஒன்றில் தயாரிப்பாளர் ஜோசப் உடன் படத்தை பார்த்தார் ஜெய்சங்கர். படம் துவங்கியது அறிமுகம்…

View More ஜெய்சங்கரை புகழ்ந்து தள்ளிய ஜெயலலிதா! இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்புறவா?
rajini murattukalai

அதிர்ச்சியில் வாயடைத்துப் போன ரஜினி!.. அப்படி ஜெய்சங்கர் என்ன செய்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என அழைக்கப்படுபவர் ஜெய்சங்கர். இவரின் சமகால நடிகர்களான ஜெமினி கணேசன் மற்றும் முத்துராமன் ஆகியோருடனும் நடித்து புகழ்பெற்றார். தமிழ் சினிமாவின் சிறு பட்ஜெட் படங்களின் கதாநாயகனாகவும் பல இயக்குனர்…

View More அதிர்ச்சியில் வாயடைத்துப் போன ரஜினி!.. அப்படி ஜெய்சங்கர் என்ன செய்தார் தெரியுமா..?
jai shankar

ஜெயலலிதாவை பார்த்து நடுங்கிய ஜெய்சங்கர்! தைரியமாக அழைத்து பேசிய ஜெயலலிதா.. நண்பர்களான அந்த தருணம்..

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி எனும் ஜாம்பவான்கள் நடித்த காலகட்டத்தில் தான் ஜெமினி கணேசன், முத்துராமன் என பலரும் நடித்து வந்தார்கள். ஆனால் இரவும் பகலும் என்ற முதல் படத்திலேயே எல்லோரையும் கவர்ந்து வெற்றிக்கொடி…

View More ஜெயலலிதாவை பார்த்து நடுங்கிய ஜெய்சங்கர்! தைரியமாக அழைத்து பேசிய ஜெயலலிதா.. நண்பர்களான அந்த தருணம்..
jaishankar 1 1

எம்ஜிஆருக்கே விட்டு கொடுத்தவர்.. எம்ஜிஆரையே பகைத்தும் கொண்டவர்.. நடிகர் ஜெய்சங்கர் குறித்த அறியாத உண்மைகள்..!

 தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் மக்கள் கலைஞர் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ஜெய்சங்கர் ஒரு திரைப்படத்தை எம்ஜிஆருக்கே விட்டுக் கொடுத்தவர் என்றும் அதே நேரத்தில் எம்ஜிஆரையே ஒரு திரைப்படத்தில் பகைத்துக் கொண்டார் என்றும்…

View More எம்ஜிஆருக்கே விட்டு கொடுத்தவர்.. எம்ஜிஆரையே பகைத்தும் கொண்டவர்.. நடிகர் ஜெய்சங்கர் குறித்த அறியாத உண்மைகள்..!