திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று நடந்த போராட்டத்தில் நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு…
View More பைக் ஓட்டுறது யாருன்னு பாருங்க.. ஆவேசமான ரோஜா.. சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பெரிய போராட்டம்சந்திரபாபு நாயுடு
திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாத லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் குற்றம்…
View More திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விபூதாகரமான திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை.. மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்தது உண்மையா..? ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்
திருப்பதி என்றாலே நினைவுக்கு வருவது ஏழுமலையானும், லட்டும் தான். அந்த அளவிற்கு திருப்பதி லட்டு உலகப் பிரசித்தி பெற்றது. அதற்குக் காரணம் இந்த லட்டின் சுவை போன்று உலகில் வேறு எந்த லட்டின் சுவையும்…
View More பூதாகரமான திருப்பதி லட்டு பிரசாதம் சர்ச்சை.. மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலந்தது உண்மையா..? ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் விளக்கம்ஆந்திராவையும் விட்டு வைக்காத அம்மா உணவகம் திட்டம்.. அண்ணா கேண்டீன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்
இந்தியாவில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்பதை மீண்டும் மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஆந்திராவில் ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காமராசர், எம்.ஜி.ஆர்., மு.க.ஸ்டாலின் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டம்,…
View More ஆந்திராவையும் விட்டு வைக்காத அம்மா உணவகம் திட்டம்.. அண்ணா கேண்டீன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம்இந்த ஆரம்பிச்சுட்டாருல சந்திரபாபு நாயுடு.. நிர்மலா சீதாராமனை நேரில் போய் சந்தித்து வைத்த கோரிக்கை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி தொடர வேண்டும் என்றால், அதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவும் கண்டிப்பாக…
View More இந்த ஆரம்பிச்சுட்டாருல சந்திரபாபு நாயுடு.. நிர்மலா சீதாராமனை நேரில் போய் சந்தித்து வைத்த கோரிக்கைபாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முடிவை கைவிடக் கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு எப்பவுமே தீராத பிரச்சினையாக இருப்பது அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பகிர்வு தான். கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினை, கர்நாடாகவில் காவிரி நதிநீர் பங்கீடு, அதேபோல் ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும்…
View More பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முடிவை கைவிடக் கோரி ஈபிஎஸ் வலியுறுத்தல்