மதுரை: கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ,10 லட்சம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் சுவர் இடிந்து விழுந்ததால், சிறுமியை அவருடைய பெற்றோர் இழந்துள்ளனர். இதற்கு இழப்பீடு கொடுக்க…
View More வெட்கம் இல்லையா.. கள்ளச்சாரய பலி 10 லட்சம் தர காசு இருக்கு.. சிறுமிக்கு இல்லையா.. ஹைகோர்ட்கள்ளச்சாராயம்
பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகள்.. ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உயிரைக் கொடுத்து பிஞ்சுகளின் உயிர்காத்த கடவுள்..நிவாரணத் தொகை வழங்கிய அரசு
திருப்பூர் மாவட்டம் வெள்ளக் கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர் சேமலையப்பன். காங்கேயத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தினமும் பள்ளி வேனை எடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வழக்கம்…
View More பஸ்ஸில் இருந்த பிஞ்சுக் குழந்தைகள்.. ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு.. உயிரைக் கொடுத்து பிஞ்சுகளின் உயிர்காத்த கடவுள்..நிவாரணத் தொகை வழங்கிய அரசுஅடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. அலறிய மக்கள்..கன நேரத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் இணைந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் அவ்வப்போது கண்ணை மறைக்கும் விதமாக சில கொடூர செயல்கள் அரங்கேறி உயிரைக் குடிக்கின்றன. அவ்வாறு நேற்று…
View More அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. அலறிய மக்கள்..கன நேரத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்