namaskaram

பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?

ஒரு நல்லது நடந்தாலோ அல்லது நல்ல காரியமாப் போனாலோ அந்தக் காலத்தில் இருந்தே பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கச் சொல்லுவாங்க. ஆனா ஏதோ சம்பிரதாயம்னு தான் நினைப்பாங்க. அது எதுக்குன்னு பலருக்கும் தெரியாது. என்னன்னு…

View More பெரியவங்க கால்ல விழுறது, கோவில்ல சாஷடாங்கமா நமாஸ்காரம்… இதெல்லாம் தேவையான்னு நினைக்கிறீங்களா?
pillaiyar

கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்

கிராமங்களில் உள்ள கோவில்களில் கடவுளுக்கு கோவில் கொடைத்திருவிழா நடக்கும்போது பெரிய படையலாக வைத்து இருப்பார்கள். அந்த வாடை வெளியே போய்விடக்கூடாது என்று வேட்டி கட்டி மறைத்துக் கொள்வார்கள். அது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ‘என்னடா…

View More கடவுளுக்கு நைவேத்தியம் படைப்பது ஏன்? சாப்பிடவா செய்கிறார்? குரு சொன்ன ‘நச்’ பதில்
Hindu Gods

எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!

கோவில் கோவிலா போய் சாமி கும்பிட்டுக்கிட்டுத் தான் இருக்கிறேன். எந்த முன்னேற்றமும் இல்லை என சிலர் சொல்வார்கள். சிலர் குழந்தைக்காக சஷ்டி விரதம் இருப்பார்கள். திருமணத்திற்காக பல சுலோகங்கள் படிக்கின்றனர். ஆனாலும் எதுவுமே நடக்கவில்லை…

View More எத்தனை கடவுளைக் கும்பிட்டும் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லையா..? இதோ அதற்கான வழி!
somavaram

நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…

கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு சட்டென்று நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான். மற்றொன்று சோமவார விரதம். மாதங்களிலே விளக்கிடும் மாதம் இது தான். பனியின் குளிரை அனுபவிக்கும் ரம்மியமான மாதம். சோம வார…

View More நடக்கவே நடக்காது என்று நினைக்கும் காரியங்களும் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த விரதத்தை இருங்க…
Lord Nataraj 1

பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?

வழிபாடு என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்க்கரசி தனது சொற்பொழிவு ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்க்கலாமா… முதலில் ஆன்மாவின் சிறுமையை நினை. ‘நான்…. நான்’ என்ற ஆணவத்துடன்…

View More பாதி இரவில் பக்தனைப் பார்க்க வந்த கடவுள்…! அப்புறம் நடந்தது என்ன?