டெல்லி: கிரெட்டி கார்டு (கடன் அட்டை) மூலம் பரிமாற்றம் செய்த தொகையை கிரெடிட் கார்டு வழங்கிய வங்கிக்கு செலுத்துவதில் பாக்கி வைப்பவர்களிடம் ஆண்டுக்கு 30 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட தடை…
View More தெரிந்துதான் வாங்குகிறார்கள்.. கிரெடிட் கார்டு பாக்கி மீது வங்கிகள் 30 சதவீத வட்டி வசூலிக்கலாம்.. உச்ச நீதிமன்றம் தீர்ப்புஉச்ச நீதிமன்றம்
கண் திறந்த நீதி தேவதை.. ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு முடிவு கட்டிய உச்ச நீதி மன்றம்
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் பல பழக்கவழக்கங்கள், நடைமுறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் இந்தியாவில் ரயில்வே உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும்…
View More கண் திறந்த நீதி தேவதை.. ஆங்கிலேயர் கால நடைமுறைக்கு முடிவு கட்டிய உச்ச நீதி மன்றம்தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட…
View More தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை…
View More Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்